சோவியத் யூனியனை ஆண்ட கெரன்ஸ்சி அரசின் முதலாளிகள் வர்க்கத்திற்கு ஆதரவான மனப்போக்கினை லெனின் வெறுத்து வந்தார்வெறுத்தார். பின்னர் 1903ஆம் ஆண்டு தனது தாய்தாய்க் கட்சியான [[மென்சுவிக்]] இல் இருந்து பிரிந்து ''''போல்ஸ்விக்''' எனும் கட்சியைத் தொடங்கினார். இதன் மூலம் முழுக்க முழுக்க தொழிலாளர்களுக்குதொழிலாளர்களுக்காக மட்டுமே செயல்படக் கூடிய கட்சி போல்ஸ்விக் கட்சிதான் என்று மக்களுக்குப்மக்களுக்கு பிரசுரித்துஉணர்த்தப்பட்டது. கெரன்ஸ்சிக்குகெரன்ஸ்சி ஆட்சிக்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளர் மக்களும் புரட்சி செய்து முடிவாக மக்களின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு புரட்சியின் வீரியத்தினால் கெரன்ஸ்சியின் அரசு கலைக்கப்பட்டு லெனின் அப்பதவியில் அமர்ந்தார்.