திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
}}
[[File:Thiruvengadu temple.jpg|thumb|திருவெண்காடு வெண்காட்டப்பர் திருக்கோவில்]]
'''திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்''' சமய குரவர்களாகிய [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]], [[மாணிக்கவாசகர்]] ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[சீர்காழி |சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ள தேவாரப்பாடல்தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், [[ஐராவதம்|வெள்ளை யானை]] வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப்பாடல்தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] இதுஅமைந்துள்ள 11வது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
== தல வரலாறு ==