ஔரங்கசீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 17:
| issue = [[முகமது சுல்தான்]]<br />[[முதலாம் பகதூர் சா]]<br />[[அசாம் ஷா]]<br />[[சுல்தான் முகமது அக்பர்]]<br />[[முகமது காம் பாக்ஷ்]]<br />சேப்-உன்-நிசா<br />சினாத்-உன்-நிசா<br />
| full name = அபு முசாபர் முகையுதீன் முகாமது அவுரங்கசீப்
| house = [[[[தைமூரிய வம்சம்|தைமூரியர்]]
| dynasty = [[
| father = [[ஷாஜகான்]]
| mother = [[மும்தாசு மகால்]]
வரிசை 24:
| birth_place =டாஹோட், [[முகலாயப் பேரரசு]]
| death_date = {{Death date and age|1707|3|3|1618|11|4|df=y}}
| death_place =கு [[அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்[[அகமத்நகர்]]
| place of burial = குல்தாபாத், [[அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]]
| religion = [[இசுலாம்]]
}}
'''ஔரங்கசீப்''' (1618-1707) [[முகலாயப் பேரரசு|முகலாய பேரரசின்]] ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். [[ஷாஜகான்]] மற்றும் [[மும்தாஜ் மஹால்|மும்தாஜின்]] தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ''ஆலம்கீர்'' (பாரசீக மொழியில்
== தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு ==
தென்[[இந்தியா|
இத்தகைய '''சிறப்பான [[ஆட்சி]] [[மேலாண்மை]]''' காரணமாகவே, அவுரங்கசீப் பேரரசரால், இந்தியாவின் பெரும்பகுதியை கட்டி ஆளமுடிந்தது. அதனாலேயே இப்பேரரசர், இந்தியாவை [[ஒருங்கிணைப்பு (செயற்திட்ட மேலாண்மை)|ஒருங்கிணைந்த]] முதல் பேரரசர் என்ற [[வரலாறு|வரலாற்றுப்]] புகழை அடைந்தார்.
வரிசை 38:
== சகோதரப்போர் ==
[[படிமம்:ShujaAurganzebMurad.jpg|thumb|left|200px]]
கி.பி [[1657]] ம் ஆண்டு [[ஷாஜகான்]] நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இந்தசெய்தி அவுரங்கசிப் காதையும் எட்டியது. உடனே ஆக்ராவிற்கு படையெடுத்தார். இந்தசெய்தி அறிந்த தரஷிகோவும் ஷாஜகானும் அவரை எதிர்த்து படையை அனுப்பினார்கள். ஆனால் விதி ஆரங்கசீபுக்கு ஆசி வழங்கியது. மிக மோசமாக தோல்வியை சந்தித்து டெல்லி படை. ஆக்ராவை கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் [[டெல்லி]] விரைந்தது அவுரங்க்சீபின் படை. டெல்லியில் தாரஷிகோவின் படையை சின்னாப்பின்னப்படுத்தினார் அவுரங்கசீப். தாரஷிகோ படுதோல்வியடைந்து சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். டெல்லியை கைப்பற்றியவுடனேயே ஷாஜகானை சிறைபிடித்தார். ஷாஜகான் எவ்வளவோ மன்றாடியும் அவரது ஒவ்வொரு வேண்டுதலையும் நிராகரித்தார். தனது மற்ற இரு சகோதரர்களான ஷா ஷுஜாவையும் முராதையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீராக முடிசூட்டிக்கொண்டார்.
== பேரரசர் ஆலம்கீர் ==
வரிசை 47:
இராசபுத்திரர் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் அவுரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. அவுரங்கசீப் மார்வா நாட்டு அரசர் இறந்தவுடன் அவரது இரண்டு மகன்களையும் இசுலாத்தை தழுவச் சொல்லி வற்புறுத்தினார். இதனால் இராசபுத்திரருக்கும் முகலாயருக்கும் பெரும்பகை ஏற்பட்டது. இரண்டு தரப்புமே மற்ற தரப்பு மதத்தின் வழிபாட்டு இடங்களை இடித்தனர். சீக்கியர் மதகுருவான குரு தேஜ் பகதூர் அவுரங்கசீபை எதிர்த்ததால் அவருக்கு அவுரங்கசீப் மரணதண்டனை கொடுத்து கொன்றார்.
சமகாலத்தில் சிவாஜியின் கீழ் மராட்டியர் தக்காணத்தில் ஒரு பலமிக்க அரசை நிறுவியிருந்தனர். இவரின் ஆட்சியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இறந்ததால் மராட்டியர் நட்டை பிடித்ததோடு சிவாஜியின் மகனான சம்பாஜியை சிறை பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுவை கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் சில கோட்டைகளை அவுரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழக்த்தில் இருந்த [[செஞ்சி]] கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக அவுரங்கசீப் பல போர்களை சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியில் பல கோட்டைகளை பிடிக்க எண்ணி முடியாத அவுரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.
== சொந்த வாழ்க்கை ==
வரிசை 54:
கடைசிக் காலத்தில் தன் தந்தைக்குச் செய்த கொடுமைகளை எல்லாம் எண்ணி கண்ணீர் விட்டு, அனைவரையும் கூட்டி ஓர் அறிவிப்புச் செய்தான்.
"நான் செய்த பாவங்களை எல்லாம் அல்லா மன்னிக்கவே மாட்டார். அதனால் என்னைப் புதைக்கும்போது, எந்தவித மதச் சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்காமல், வெறுமனே புதைத்துவிடுங்கள்' எனப் பணித்து உயிர் துறந்தான்.
|