கொடுமணல் தொல்லியற்களம், ஈரோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
==தொன்மையான தொழில் நகரம்==
கொடுமணல் சங்க இலக்கியத்தில் "[[கொடுமணம்]]" என்னும் பெயர் பெற்றிருந்தது. அங்கு, திறமை மிக்க கைவினைக் கலைஞர் இரும்பை சக்திவாய்ந்த வெப்ப உலைகளில் இட்டு, உருக்கி எஃகாக மாற்றினர். அந்த உலோகம் பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.<ref>[http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_1/2000616d_17.pdf Indian Journal of History & Science,37.1,2002,17-29 (through "Digital Library of India")]</ref><ref>[http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_1/20005b66_263.pdf Indian Journal of History & Science,34(4),1999 (through "Digital Library of India")]</ref>
 
அதுபோலவே, கொடுமணலில் நடந்த அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக் கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக் கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கொடுமணல்_தொல்லியற்களம்,_ஈரோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது