பிரம்மச்சர்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பிரம்மச்சர்யம்பிரம்மச்சரியம்''' மனித வாழ்வில் முதல் நிலையாகும். இது தன்னடக்க நிலை அல்லது மாணவப் பருவமாகும். ஆசிரியர்களுக்குக் கட்டுபட்டு அவர்களுக்கு பணிவிடைகளை செய்து பயின்று சமயச் சடங்குகளை செய்து நன்னடத்தை உடையவராய் திகழும் மாணவப் பருவமே பிரம்மச்சரியம்.
 
முதல் நிலையான பிரம்மசரியம்பிரம்மச்சரியத்தில் மாணவனுக்கு (சீடனுக்கு) பணிவு, கல்வியும்மன அடக்கம்,கட்டுப்பாடும் புலனடக்கம் கொண்ட பருவம்.
மாணவன் எத்தகைய இன்பங்களிலும் ஈடுபடகூடாது. [[குரு|குருவின்]] இல்லத்திலேயே
இருந்து [[வேதம்|வேதங்களையும்]], விஞ்ஞானக்[[வேதாங்கங்கள்|வேதாங்தங்களையும்]] மற்றும் [[உபவேதங்கள்|உபவேதங்களையும்]] கலைகளையும் கற்றுக் கொள்கிறான்.<ref>http://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section44.html பிரம்மச்சரியத்தின் படிநிலைகள்]</ref>
அவன் தன் குருமார்களுக்கு தொண்டு செய்வதில் தானகவே ஈடுபடுகிறான்.
மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் தட்சணையை
[[குரு|குருதேவருக்கு]] [[குரு தட்சணை|தட்சணை]] வழங்கி விடைபெறுகிறான்.
குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்த ஆசிரமம்ஆசிரமமான [[கிரகஸ்தம்]] செல்ல
ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மச்சர்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது