சித்தியார் சுபபக்க உரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''சித்தியார் சுபபக்க உரை''' 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் .
உரைநூலுக்குத் தொடக்கமாக ஆனைமுகனைப் போற்றும் காப்புச்செய்யுள் ஒன்று உள்ளது. அவ்வாறே இறுதியிலும் 3 பாடல்கள் உள்ளன. இவை இவரது பாடல்கள். இறுதிப்பாடலைப் பிற்காலத்தவர் இவரைப் போற்றும் பாடலாகப் போற்றுகின்றனர். அந்தப் பாடல்:
வரிசை 6:
:மலைவுடைய உனதுமட மதியுடைய அருளும்
:உலைவில்மறை ஞானமுனி உரைசெய்திரு மொழியே
*உரையில் ஒரு பகுதி▼
மறைஞான தேசிகர் தம் உரையில் வேறுபட்ட மொழிகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். வடமொழி, பிராகிருதம், சௌரசேனி மாகதம், பைசாசி, சூசிகா பைசாசி, அவப் பிரம்சம், தேசி – என்பன. வடமொழி ஆகமங்கள் 42, புராணங்கள் 15, பிற சைவ சாத்திரங்கள் 23, தூத்திரம் 2, தருக்கம் 1 ஆகியவை இவரது உரையில் குறிப்பிடப்படுவதால் இவர் வடமொழியிலும் வல்லவர் என்பது புலனாகிறது. தமிழிலுள்ள பல இலக்கண நூல்களையும் சைவ நூல்களையும் இவர் உரையில் சுட்டி எடுத்துக்காட்டியுள்ளார்.
:சுபபக்கமானது முன்னூலாகிய சிவஞான போதத்தின் கருத்தினையும், வழிநூலாகிய சூத்திரம் சூரணி வெண்பா இவைகளையும் சிவாகமங்களையும் முற்றும் நோக்கி அவ்வழியே பன்னிரண்டு சூத்திரமாகச் செய்தது என அறிக.
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் & மூன்றாம் பாகம், பதிப்பு 2005
|