குரு பூர்ணிமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
|begins =
|ends =
|date = [[ஆனிஆடி|ஆனிஆடி மாதம்]], [[பௌர்ணமி]] நாள்
|date2013 = சூலை மாதம் 22, திங்கள்
|date2014 = சூலை மாதம் 12, சனிக்கிழமை
வரிசை 18:
}}
 
'''குரு பூர்ணிமா''' , [[ஆனிஆடி]] மாதத்தில் வரும் முதல்(சூன் - சூலை) வரும் ழுழுநிலவு ([[பௌர்ணமி]]) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய [[குரு|குருவை]] (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் '''குரு பூஜை''' செய்வார்கள். இதனை துறவிகள், [[வியாசர்|வியாசபூசை]] என்றும் '''வியாச ஜெயந்திபூர்ணிமா''' என்றும் அழைப்பர். <ref>[http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article6244656.ece குர் பூர்ணிமா]</ref>
<ref>http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=2091</ref><ref>https://archive.org/details/GuruStotramClasses</ref>
<ref>https://archive.org/details/GuruPoornimaClasses</ref>
 
இவ்வழிப்பாட்டை [[வேதம்|வேத]] [[வேதாந்தம்|வேதாந்தக்]] கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆனிஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக [[குரு]] பூஜை செய்வது மரபு.
 
இவ்வழிப்பாட்டை [[வேதம்|வேத]] [[வேதாந்தம்|வேதாந்தக்]] கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆனி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக [[குரு]] பூஜை செய்வது மரபு.
 
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், [[தட்சிணாமூர்த்தி]], [[பகவத் கீதை]]அருளிய [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], வேதங்களை தொகுத்த [[வியாசர்]], [[உபநிடதங்கள்|உபநிடதங்களுக்கு]] விளக்கம் எழுதிய [[ஆதி சங்கரர்]], [[மத்வர்]] மற்றும் [[இராமானுசர்]] போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.
"https://ta.wikipedia.org/wiki/குரு_பூர்ணிமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது