மணிலால் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 10:
}}
'''மணிலால் காந்தி''' (Manilal Mohandas Gandhi 28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) <ref>http://lccn.loc.gov/n90712835</ref><ref>Dhupelia-Mesthrie: ''Gandhi’s Prisoner? The Life of Gandhi’s Son Manilal'', p. 384</ref>, [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி]], [[கஸ்தூரிபாய் காந்தி]] இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் [[ராஜ்கோட்|இராஜ்கோட்டில்]] பிறந்தார். 1897இல் முதன் முறையாக [[தென்னாப்பிரிக்கா]] சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள
1927இல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். சீதாவின் மகளான உமா டி.மெஸ்திரி அண்மையில் மணிலால் வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டார். <ref>Uma Dhupelia Mesthrie, ''Gandhi’s Prisoner? The Life of Gandhi’s Son Manilal''. (Permanent Black: Cape Town, South Africa, 2003).</ref>
|