சுதேசி விழிப்புணர்வு இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''சுதேசி விழிப்புணர்வு இயக்கம்''' அல்லது '''சுதேசி ஜாக்ரண் மன்ஞ்''' (Swadeshi Jagaran Manch SJM) என்பது [[இந்துத்துவா]] கருத்தியல் கொண்ட [[சங்கப் பரிவார்|சங்கப் பரிவாரின்]] பொருளாதாரப் பிரிவாகும்.
 
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திற்குப்]] பின் [[மகாத்மா காந்தி|காந்தியால்]] தொடங்கப்பட்ட [[சுதேசி இயக்கம்|சுதேசி இயக்கத்தை]] மீட்டெடுக்க வேண்டி,
22 நவம்பர் 1991இல் [[நாக்பூர்|நாக்பூரில்]] தொடங்கப்பட்ட சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் [[தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி|தெங்காடி]] ஆவார். இவ்வமைப்பின் நோக்கம் இந்தியர்கள் இந்தியாவில் உற்பத்தியான பொருட்களை மட்டுமே வாங்கவும், உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்துசெய்துவம், வெளிநாட்டு பொருட்களை வாங்காமல் இருப்பது குறித்து, இந்திய மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதே.
 
இவ்வமைப்பின் துணைத் தலைவராக தமிழ்நாட்டைச் சார்ந்த [[சுவாமிநாதன் குருமூர்த்தி|எஸ். குருமூர்த்தி]] உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சுதேசி_விழிப்புணர்வு_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது