நல்லூர்ச் சிறுமேதாவியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''நல்லூர்ச் சிறுமேதாவியார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். இவரது ஒரே ஒரு பாடல் நற்றிணை 282 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
==நற்றிணை 282 சொல்லும் செய்தி==
தலைவி சொல்கிறாள். 'நான் அவன் நினைவாகவே இருக்கிறேன். அதனால் என் தோஏஉ மெலிந்து வளையல் கழன்றோடுகிறது. என் அல்குல் வரி ஏக்கத்தால் வாடிப்போயிற்று. இதனை வேலன் தன் கழங்கை உருட்டி அணங்கு வருத்திற்று என்று சொல்லித் தணிக்கிறான்.' தணியுமா? தணிந்தால் சரி.
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்ச்_சிறுமேதாவியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது