பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{துப்புரவு}}
{{தகவற்சட்டம் சிவமூர்த்தம்| <!--விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
படிமம் = Bhikshatana Shiva.JPG
| படிம_தலைப்பு = பிட்சாடனர்
| சிவ மூர்த்தம் = பிட்சாடனர்பலிதேர் பிரான்
| தேவநாகரி =
| கன்னடம் =
வரி 10 ⟶ 9:
| வேறு பெயர் =
| மூர்த்த வகை = [[மகேசுவர மூர்த்தங்கள்|மகேசுவர மூர்த்தம்]], <br /> [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|உருவத்திருமேனி]]
| விளக்கம் = ரிசிகளின்தாருகாவன முனிவரின் <br /> ஆணவம் அழி்த்தஅழித்த சிவக்கோலம்கோலம்
| அடையாளம் = [[நிர்வாணம்|அம்மணக் கோலம்]]
| துணை = [[மோகினி]]
| இடம் = [[கைலாயம்]]
| மந்திரம் =
| ஆயுதம் =
| வாகனம் = [[நந்தி தேவர்மான்]]
| கிரகம் =
}}
[[File:Bhikshatana Shiva.JPG|right|thumb|250px|பிச்சாடனர்]]
'''பிச்சாடனர்''' கோலம் தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தினை அழிப்பதற்காக [[சிவன்|சிவனார்]] எடுத்த கோலமாகும். இக் கோலத்தில் இறைவன் 'பிச்சை உவக்கும் பெருமான்' என்றும் அழைக்கப்படுவார்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=1478 பிட்சாடன மூர்த்தி]</ref>
 
'''பிச்சாடனர்''' என்றும் '''பலிதேர் பிரான்''' என்றும் '''ஐயங்கொள் பெம்மான்'''<ref>[http://www.tamilvu.org/library/dicIndex.htm ஐயம்], [http://agarathi.com/word/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF பலி] என்பன பிச்சையைக் குறிக்கும்.</ref> என்றும் அழைக்கப்படுவது, சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம் ஆகும். இது [[மகேசுவர மூர்த்தங்கள்|இருபத்து நான்கு]] மற்றும் [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|அறுபத்துநான்கு]] சிவமூர்த்தங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இக்கோலம் [[தாருகா வன முனிவர்கள்]] ஆணவத்தினை அழிப்பதற்காக [[சிவன்|சிவனார்]] எடுத்த கோலமாகும். சோழர் காலக் கல்வெட்டுகள், இவரைப் "பிச்சதேவர்" என்கின்றன.<ref>[http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/pitcatanar.htm பிட்சாடனர்]</ref>
[[பஞ்சகுண சிவமூர்த்திகள்|பஞ்சகுண சிவமூர்த்திகளில்]] பிட்சாடனர் வசீகர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
 
[[மாணிக்கவாசகர்]] தம் பாடல்களில்,
"ஆரூர் எம் பிச்சைத் தேவா என்
நான் செய்கேன் பேசாயே.."
என்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
தாருகாவனத்து ரிஷிகள் சிவனாரை நிந்தித்து அவர்மீது புலி, மதயானை, அக்கினி, கொடிய விஷ நாகம், முயலகன் முதலான பல்வகைப் பொருட்களையும் ஏவி அழிக்க எண்ணிய போது, அம் முனிவர்களின் இல்லங்களுக்கு பிச்சாடன கோலத்தில் அழகிய ஆண்மகனாக சென்று முனி பத்தினியரைத் தம் பின்னால் வரச்செய்தார். அது சமயம் விடயமறிந்த முனவர்கள் சினங்கொண்டு வர [[விஷ்ணு]] மோகினி உருவெடுத்து முனிவர்களைக் கடந்தார். முனிவர்களோ தம்மையும் அறியாமல் காமம் மேலிட மோகினியின் பின் சென்றனர். சற்றைக்கெல்லாம் பிச்சாடனரும், மோகினியும் மறைந்து விட, தாம் மதிமயங்கி வந்திருந்தமையை எண்ணி முனி பத்தினியரும், முனிவர்களும் வெட்கினர். உளமாற இறைவனைப் பிரார்த்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.
 
==சொல்லிலக்கணம்==
 
பிச்சாடனர் = பிச்சை + ஆளுநர் = பிச்சை வழங்குவதில் வல்லமையுடையவர்{{fact}}
 
பிச்சாண்டை = பிச்சை + ஆண்டை = பிச்சை வழங்கும் கலைக்கு ஆண்டே (தலைவர்){{fact}}
 
பிச்சாண்டவர் = பிச்சை ஆண்டவர் = பிச்சை வழங்கும் கலையில் முழுமை பெற்றவர்{{fact}}
 
==வேறு பெயர்கள்==
 
==தோற்றம்==
ஈசனின் இத்திருவுருவை திருமுறைகள் பலவாறு புகழ்ந்துபோற்றுகின்றன. [[மாணிக்கவாசகர்|மணிவாசகர்]] "ஆரூர் எம் பிச்சைத் தேவா"<ref>[http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81050&padhi=25&startLimit=81&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC&Submit=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95 திருச்சதகம் 81ஆம் பாடல்]</ref> என்று பாடுகின்றார். இ[[லிங்க புராணம்]] உள்ளிட்ட புராணங்களில், தாருகாவனத்திருடிகளின் ஆணவம் அடக்கிய ஈசனின் அருளாடல் வியந்தோதப்படுகின்றது. [[வைரவர்|வைரவரும்]] இக்கோலமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே தோற்றமளிக்கும் எனினும், வைரவர் ஆங்காரமாகவும், இவர் பெருவனப்போடும் காட்சியருள்வார். காலில் பாதுகை காணப்படுவதும் பொதுவாக வைரவர்க்கன்றி பலிதேர்பிரானுக்கு மாத்திரமுள்ள சிறப்பம்சமாகும்.<ref>{{citation|last=Morris|first=Kate |title=History|publisher=Lotus Press|year=2006|isbn=9788189093372}}</ref>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு, ஞானகுரு. சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் ஆதிசிவனார் தெய்வீகச் செம்மொழியுமான தமிழ் மொழியில் அருளிய இந்துமத மறுமலர்ச்சிக்காகவும், இந்துமதத்தின் விழிச்சி நிறை செழிச்சிக்காகவும், வளர்த்திட்ட எண்ணற்ற சிலைகளுள் 'ஐந்து வகையான பிச்சாடனர்கள்' என்று வார்த்த ஐந்து வகையான சிலைகள் கைகளின் நிலைகளாலும், கைகளிலுள்ள ஆயுதங்களின் நிலைகளாலும், தோற்றப்பொலிவாலும், ஐந்து வகையான வேறுபட்ட நிலைகளை உடையவையாகும்.
 
வெண்ணீறு பூசி, பாதங்களில் பாதக்குறடு தாங்கி, வலக்கரத்தில் புற்கட்டும் மானும், இடக்கரத்தில் சூலமும் பிச்சையோடும் என்று நாற்கரத்தினராக பலிதேர்பிரான் சித்தரிக்கப்படுவார். கருணை பொழியும் கண்களும், காண்பாரை மயக்கும் கட்டழகும், பிறந்தமேனியுமாய் அவர் காணப்படுவார். அருகே [[மோகினி]]யையும், தாருகாவனத்து மகளிரையும், பூதகணங்களையும் சித்தரிப்பதும் மரபு.<ref>[http://www.shaivam.org/siddhanta/mabhik.html சைவம் வலைத்தளம்]</ref>
ஐந்து வகை பிச்சாடனர்கள் சிலை
 
==தொன்மம்==
நகாரச்சிலை,
[[தாருகா வன முனிவர்கள்]], கடவுட் கொள்கையில் நம்பிக்கையின்றி, வேள்வியே தெய்வமென மயங்கி நின்றனர். அவர்க்ளை நல்வழிப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட ஈசனார், திருமாலை [[மோகினி]] வேடத்தில் வரப்பண்ணி, தாம் பேரழகு பொலியும் இளைஞனாகக் கோலம் கொண்டு, தாருகாவனத்துள் பிச்சையெடுப்பார் போல் நுழைந்தார். மோகினியின் அழகில் முனிவரும், பலிதேர்பிரானின் வனப்பில் முனிபத்தினியரும் மயங்கிச் சொல்லழிந்து, ஆசைவயப்பட்டு குழம்பினர். அவர்களுக்குச் சுயநினைவு வந்தபோது, தாமும் தம் மனைவியரும் நிற்கும் கோலத்தை உணர்ந்து சீற்றமுற்று, சிவனாரை அழிக்க அபிசார வேள்வி இயற்றலாயினர். அதில் உருவான புலி, யானை, பாம்பு, முயலகன் முதலிய எல்லாமே ஈசனைச் சார்ந்து அவரது அணிகலன்களாகவும், அகம்படியாகவும் மாறினர். இறுதியில், ஈசன் யாகத்தீயையும் கையிலேந்தித் திருநடம் புரிய, வந்திருப்பது முழுமுதற்பரமே என்றுணர்ந்த முனிபுங்கவர்கள் தம் தவறுணர்ந்து ஈசனை வணங்கினர்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=1478 பிட்சாடன மூர்த்தி தினமலர் கட்டுரை]</ref>
மகாரச்சிலை,
சிகாரச்சிலை,
வாகாரச்சிலை,
யகாரச்சிலை,
 
==கோயில்கள்==
==உருவக் காரணம்==
[[மீனாட்சியம்மன் கோவில்|மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்]] இத்திருக்கோலத்தின் பேரழகு பொலியும் சிற்பமொன்றுள்ளது.<ref>{{citation|last=D|first=Devakunjari |title=Madurai Through the Ages: From the Earliest Times to 1801 A.D.|year=1979|Publisher=Society for Archaeological, Historical, and Epigraphical Research|isbn=9788189093372}}</ref> [[திருவண்ணாமலை]] முதலான சில சிவத்தலங்களின் பிரமோற்சவத்தின் போது, பலிதேர்பிரானுக்கென ஓர் நாளொதுக்கி, அவரை திருவீதியுலாவுக்கு எழுந்தருள்விக்கும் பிட்சாடனத் திருவிழா இடம்பெறுவதுண்டு.
இப்படியாக, அருட்பிச்சையும், பொருட்பிச்சையும் விண்ணுலக இன்பமும்; மண்ணுலக இன்பமும்; அக இன்பமும்; புற இன்பமும்; வழங்குகின்ற வல்லமையை பெற்ற முழுமுதற் பரம்பொருளாக விளங்குகின்ற பதினெண் சித்தர்களின் தலைவராக இருக்கின்ற சீவனாரின் (சிவனாரி்ன்) '''அருள் வழங்கு வடிவமே இந்தப் பிச்சாடனரின் வடிவம்.'''
 
==அடிக்குறிப்புகள்==
குறிப்பு: குருவும், மாணாக்கனும் '''நிருவான நிலையில் இருந்துதான்''' அருள் உலக நாளோலகத் திருவோலக்க ஆட்சி நிகழ்த்த முடியும் என்பதே இச்சிலையின் விளக்கம்.
{{Reflist}}
 
==உசாத்துணைகள்==
[ நிருவாணம் சொல்லாராய்ச்சி
* {{citation|last=Nākacāmi|first=Irāmaccantiran̲|title=Facets of South Indian art and architecture|publisher=Aryan Books International|year=2003|isbn=9788173052460}}
----------------------------------------------
* {{citation|title=Elements of Hindu iconography. Vol. 2|publisher=Motilal Banarsidass Publishe|year=1997|isbn=9788120808775}}
நிரு+ஆணம் (ஆவணம்)= நிலையாக அல்லது இயற்கையாக + ஆவணம் -- ஆணம் = உறுதி நிலை= நிருவாண நிலை = பிறந்த மேனியோடு இருத்தல் எனும் பொருள்படும் அழகிய தமிழ்ச்சொல்லே நிருவாணம் .
* {{citation|last=Dehejia|first=Vidya|title=Art of the Imperial Cholas|publisher=Columbia University Press|year=2013|isbn=9780231515245}}
 
==வெளி இணைப்புகள்==
நிவாரணம் சொல்லாராய்ச்சி
* [http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/pitcatanar.htm பிட்சாடனர்]
--------------------------------------------
* [http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/pitcatanar.htm "பிட்சாடனர் கோலம் ஏன்" தினமணி கட்டுரை]
நீவு +ஆரணம் - நீவு= மென்மையாகத் தடவிச் சரிசெய்தல் = எதையும் மென்மையாகப் பக்குவப்படுத்தல்; ஆரணம்= யானை= அழகுபடவும், வலிமை மிகுந்திருக்கும் படியாகவும் செய்திடல் --எல்லாவிதமா்ன குறைகளுக்கும் தொல்லைகளுக்கும் மென்மையான அன்பு வழியில் பரிகாரம் செய்தல் எனும் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொல்லே நீவு+ஆரணம் = நிவாரணம்]
 
 
ஆதாரம்:- பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதின் குருபாரம்பரியம் , கருவூர்த்தேவரின் குருபாரம்பரியம் , மூவரின் இலக்கிய. பாரம்பரியங்களிலும் இப்பிச்சாடனரின் விளக்கங்கள் காணப்படுகின்றன.
 
-ஞானாச்சாரியார்
'அன்பு சித்தர்'
 
==கோயில்கள்==
 
{{சிவ வடிவங்கள்}}
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.yarl.com/forum3/topic/38890-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/]
* http://www.dinamalar.com/m/weeklydetail.php?id=8597
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பிட்சாடனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது