சிறுதானியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி வீரணன் அருண் கிரிதாரிஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''சிறுதானியம்''' என்பது [[வரகு]], [[சாமை]], [[திணைதினை]], [[குதிரை வாலி]], [[வரகு]], [[கம்பு]], [[கேழ்வரகு]], [[சோளம்]] ஆகிய உருவில் சிறியதாய்சிறியதாக உள்ள [[தானியம்|தானிய]] வகைகளைக் குறிக்கும்.<ref>[http://agritech.tnau.ac.in/ta/Agriculture/millets_index_ta.html சிறுதானியங்கள்]</ref>
 
சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாய்வாயிலாக அறியமுடிகிறது. மேலும் திருக்குறளிள்திருக்குறளில் பல்வேறு பாக்களிள்பாக்களில் பனை என்பதற்கு எதிர்பதமாய் திணை பயன்படுத்தபட்டுள்ளதுபயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வள்ளியை முருகன் திணைக்களத்தில் சந்நித்ததைசந்தித்ததை வள்ளி திருமண கதைகதைப் போக்கில் அறிகிறோம். இவ்வகைஇவ்வகைத் தகவல்கள் வாயிலாய்வாயிலாக சிறுதானியம் என்பது நமது பாரம்பரிய உணவு என நிறுவயியலும்.
 
பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றைய காலச்சுழலான குறைவான மழைப் பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கதிகமான உரப்பயன் பாடு அது ஏற்படுத்தும் சுழல் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்றவை சிறுதானியமே வருங்கால உணவு என கருத வழிவகுக்கிறது. <ref>[http://www.dinamani.com/editorial_articles/2013/11/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article1893518.ece சிறுதானியம்; பெரும்பயன்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறுதானியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது