2012ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பிறகு தமது இமயமலை ஆசிரமத்தில் வசித்து வந்தார். செப்டம்பர் 23, 2015 அன்று இரவு 10.20 மணிக்கு காலமானார். அவரது உடல் [[ரிஷிகேஷ்|ரிசிகேசில்]] அடக்கம் செய்யப்பட்டது.<ref>.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article7684529.ece?homepage=true சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு]</ref><ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/Districts/Coimbatore/2015/09/24013658/Swami-Dayananda-Saraswathi-Death-Rishikesh-Ashram.vpf |title=தயானந்த சரசுவதி சுவாமிகள் மரணம் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நாளை உடல் அடக்கம் | publisher=[[தினத்தந்தி]] | date=24 செப்டம்பர் 2015 | accessdate=24 செப்டம்பர் 2015}}</ref>