நல்ல சமாரியன் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
[[imageபடிமம்:samaritan.jpg|thumbnail|right|250px|<center>"நல்ல சமாரியன்"
கிறித்தவப் பொதுத்திரள சேகரிப்பிலிருந்து பெற்ற படம்</center>]]
From a collection of public domain Christian clip art.</center>]]
 
'''நல்ல சமாரியன்''' [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டிலுள்ள]] ஒரு [[இயேசுவின் உவமைகள்|உவமையாகும்]]. இது [[இயேசு]] கூறிய உவமயாகும்.உவமையாக அறியப்படும் இந்த உவமை நான்கு [[நற்செய்திகள்|நற்செய்திகளில்]] [[லூக்கா நற்செய்தி]]யில் (லூக்கா 10:25-37) மட்டுமே காணப்படுகிறது. உண்மைகடவுளின் அன்பேசட்டத்தைக் கடவுளின்கடைபிடிக்கும் சட்டத்தைவழி நிறைவேற்றுவதாகும்உண்மையான அன்றிஅன்பை எழுத்திலுள்ளவற்றைவெளிப்படுத்துவதேயன்றி நிறைவேற்றல்ஏட்டில் மட்டுமில்லைஎழுதப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமல்ல என்பது அடிப்படைஇவ்வுவமையின் அடிப்படைக் கருத்தாகும்.
 
== பின்னனிபின்னணி ==
 
இயேசு இவ்வுவமையை கூறுவதற்கான பின்னணி இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
இயேசு இவ்வுவமைய கூறுவதற்கான பின்னனி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "[[திருச்சட்ட நூல்|திருச்சட்ட நூலில்]] என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று எழுதியுள்ளது" என்றார். இயேசு, "சரியாகச் சொன்னீர் அப்படியே செய்யும் அப்பொழுது வாழ்வீர்" என்றார்.
<blockquote>இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, வழக்கறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், ''போதகரே, நிலைபேறுடைய வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.
அதற்கு இயேசு, ''[[திருச்சட்ட நூல்|சட்ட நூலில்]] என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கின்றீர்?'' என்று அவரிடம் கேட்டார்.
அவர் மறுமொழியாக, ''உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக'' என்று எழுதியுள்ளது" என்றார்.
 
இயேசு, ''சரியாகச் சொன்னீர் அப்படியே செய்வீர் நீவிர் வாழ்வீர்'' என்றார்.
அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "''எனக்கு அடுத்திருப்பவர் யார்?"'' என்று இயேசுவிடம் கேட்டார்.</blockquote> அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை நல்ல சமாரியன் உவமையாகும்.
அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை நல்ல சமாரியன் உவமையாகும்.
 
== உவமை ==
 
ஒருவர் [[எருசலேம்|எருசலேமிலிருந்து]] [[எரிக்கோ]]வுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளைஆடைகளைக் அவர்கள்கள்வர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார்.வந்த அவர்சமயகுரு அவரைக்ஒருவர் குற்றுயிராகக் கண்டதும்கிடந்தவரைக் மறுகண்டும் பக்கமாகமறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக்குற்றுயிராகக் கண்டதும்கிடந்தவரைக் கண்டும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரைவிழுந்துகிடந்தவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை ([[நாணயம்]]) எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும் இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.
 
== கருத்து ==
 
பரிவு, அன்பு என்பவேயன்றிஎன்பனவேயன்றி ஒருவனது திருச்சட்டசட்ட அறிவோ பதவியோ நிலையானநிலைபேறுடைய வாழ்வை அளிக்காது என்பது முக்கிய கருத்தாகும். அக்காலத்தில் [[யூதர்]] [[சமாரியாசமாரியர்|சமாரியரை]]த் தாழ்ந்த வகுப்பினராக நடத்தினர். இயேசு இங்கு சமாரியனை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியது எல்லோரும் சமன் என்ற கருத்தையும் வழியுறுத்துகிறதுவலியுறுத்துகிறது. இன்று கலாச்சாரங்களுக்குபண்பாடுகளுக்கு ஏற்றபடி சமாரியனின் கதாபாத்திரம் மாற்றிபலவாறாக பாவிக்கப்படுகிறதுஉருவகப்படுத்தப்படுகின்றது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரி 28 ⟶ 35:
 
== வெளி இணப்புகள் ==
* [http://www.tamilchristianassembly.com/gleichnisse/ தமிழ் கிறிஸ்தவ சபை] உவமகள்உவமைகள்
 
{{இயேசுவின் உவமைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/நல்ல_சமாரியன்_உவமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது