தட்சகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
தட்சகன் (Takshaka) இந்து தொன்மவியலில் [[காசிபர்]] - [[கத்ரு]] தம்பதியருக்கு பிறந்த நாகர் குலத்தினருள் ஒருவர். இவனின் உடன் பிறந்தவர்களில் சிறப்பானவர்கள் [[அனந்தன்]], [[ஆதிசேஷன்]], [[வாசுகி (பாம்பு)|வாசுகி]], [[சங்கபாலன்]], [[குளிகன்]], [[கார்க்கோடகன்]], [[பத்மன்]]. [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] தட்சகனின் நாடான [[காண்டவப்பிரஸ்தம்|காண்டவ வனத்தை]], [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] துணையுடன் [[அருச்சுனன்]] எரித்து, தட்சகனையும் அவன் குலத்தினரையும் விரட்டி அடித்து, அங்கு [[இந்திரப்பிரஸ்தம்]] எனும் நகரை அமைத்தான்.
== மகாபாரதத்தில் தட்சகன்==
[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] தட்சகன் நாகர்களின் அரசன் ஆவான். (1,3). தேவர்களின் தலைவன் [[இந்திரன்]] தட்சகனின் நண்பன் (1-225,227,230). [[காண்டவப்பிரஸ்தம்|காண்டவ வனத்தில்]] தன் குடிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த தட்சகனை, [[இந்திரப்பிரஸ்தம்]] எனும் நகரை அமைக்கும் பொருட்டு, [[அருச்சுனன்]] தட்சகன் வாழ்ந்த காட்டை அழித்து நகராக்கினான். நாகர்கள் தலைவன் தக்ஷகன்தட்சகன் அந்த இடத்தில் இல்லை. அவன் அந்த நேரத்தில் குருக்ஷேத்திரக் களத்திற்குச்[[குருச்சேத்திரம்]] சென்றிருந்தான். <ref> http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section229.html#sthash.a3kmHQwM.dpuf </ref>தட்சகனின் குடும்பமே அழிகிறது,. அவன் மகன் ''அஸ்வசேனன்'' மட்டுமே பிழைக்கிறான், தன் தாயைதாயைக் கொன்ற [[அருச்சுனன்|அருச்சுனனை]] பழி வாங்க சூளுரைத்து, [[கர்ணன்|கர்ணனிடம்]] நட்பு கொண்டான். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரின்]], [[கர்ண பருவம்|கர்ண பருவத்தில்]], கர்ணன் அருச்சுனனின் கழுத்தை நோக்கி குறி வைத்து நாகாஸ்திரத்தை (அஸ்வசேனன்) ஏவிய போது, [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] தந்திரத்தால், அருச்சுனனின் தேரை தரையில் ஒரு அடி ஆழத்திற்கு கீழே இறக்கியதால், அருச்சனின் மகுடத்தை நாகாஸ்திரம் பறித்தது. இதனால் அருச்சுனன் உயிர் காப்பாற்றப்பட்டது. பின் கிருஷ்ணனின் வழிகாட்டல் படி அஸ்வசேனனை அர்ஜுனன் கொல்கிறார்<ref>http://sacred-texts.com/hin/m08/m08090.htm</ref>
 
=== நாக வேள்வி===
"https://ta.wikipedia.org/wiki/தட்சகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது