தட்சகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 21:
தட்சகன் (Takshaka) இந்து தொன்மவியலில் [[காசிபர்]] - [[கத்ரு]] தம்பதியருக்கு பிறந்த நாகர் குலத்தினருள் ஒருவர். இவனின் உடன் பிறந்தவர்களில் சிறப்பானவர்கள் [[அனந்தன்]], [[ஆதிசேஷன்]], [[வாசுகி (பாம்பு)|வாசுகி]], [[சங்கபாலன்]], [[குளிகன்]], [[கார்க்கோடகன்]], [[பத்மன்]]. [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] தட்சகனின் நாடான [[காண்டவப்பிரஸ்தம்|காண்டவ வனத்தை]], [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] துணையுடன் [[அருச்சுனன்]] எரித்து, தட்சகனையும் அவன் குலத்தினரையும் விரட்டி அடித்து, அங்கு [[இந்திரப்பிரஸ்தம்]] எனும் நகரை அமைத்தான்.
== மகாபாரதத்தில் தட்சகன்==
[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] தட்சகன் நாகர்களின் அரசன் ஆவான். (1,3). தேவர்களின் தலைவன் [[இந்திரன்]] தட்சகனின் நண்பன் (1-225,227,230). [[காண்டவப்பிரஸ்தம்|காண்டவ வனத்தில்]] தன் குடிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த தட்சகனை, [[இந்திரப்பிரஸ்தம்]] எனும் நகரை அமைக்கும் பொருட்டு, [[அருச்சுனன்]] தட்சகன் வாழ்ந்த காட்டை அழித்து நகராக்கினான். நாகர்கள் தலைவன்
=== நாக வேள்வி===
|