காக்கத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 1:
'''காக்கத்தியர்கள்''' [[தெலுங்கு]] அரச வம்சத்தவர்கள். அவர்கள் அதிகப்படியான தெலுங்கு நிலங்களை, அதாவது இன்றைய நாட்களில் [[ஆந்திரப் பிரதேசம்]] என்றழைக்கப்படும் பகுதிகள் அனைத்தையும் கி.பி 1083ஆம் ஆண்டு முதல் 1323ஆம் ஆண்டு வரை ஆண்டவர்கள்.<ref>Gribble, J.D.B., History of the Deccan, 1896, Luzac and Co., London</ref> அவர்களின் தலைநகரமாய் ஓருகல்லு என்னும் நகரம் விளங்கியது. இன்றைய நாட்களில் அந்நகரம்
[[படிமம்:Kaapaneedu.jpg|thumb|right|காக்கத்திய முசுனுரி காப்பாணீடு நாயகா]]
வரிசை 5:
பல கல்வெல்டுகள் காக்கத்தியர்களை [[தெலுங்கானா]]வைச் சேர்ந்த [[கம்மவர்]] இனத்திலுள்ள துர்ஜய வம்சத்தில், வல்லுட்டுல கோத்திரத்தில் தோன்றியவர்களாக கூறுகிறுது.<ref>Kammavari Charitra(in Telugu language) by Kotha Bhavaiah Chowdary, 1939. Revised Edition (2006), Pavuluri Publishers, Guntur' tells that Kakatiya lineage claimed the durjaya clan of Vallutla gotra</ref><ref>[http://www.kammavelugu.org/surnames/suranamesgothrams/surnamesgothrams-v/ 'Surnames & Gothras of Kamma Nayakas' by Srinivasa Chakravarthy] mentioned in 19th, 24th & 39th, etc., that Vallutla Gotra is a Kamma gotra.</ref>
[[படிமம்:Kakatiya flag.png|thumb|right|காக்கத்தியர்களின் கொடி]]
[[பிராமணர்]]கள் எழுதிய அஷ்டதச [[புராணம்|புராணங்களுள்]] ஒன்றான துருவாச புராணத்தில் உள்ளதாவது, காக்கத்திய மாமன்னர் பிரதாப ருத்திரர் கம்ம மகராஜ வம்சத்தில் பிறந்த ஒரு கம்ம இளவரசன். சில வரலாற்று அறிஞர்கள் காக்கத்தியர்களை [[கம்மவர்|கம்மவார்கள்]] என ஒப்புக்கொள்கின்றனர். இந்த காக்கத்தியர்கள் ஆதிகாலத்தில் நத்தவாட்டில் உள்ள நந்திகாமா எனும் இடத்திற்கு அருகில் உள்ள மகல்லு எனும் கிராமத்தில் இருந்து
== இராணி ருத்திரம தேவி ==
[[படிமம்:Rudrama devi vigraham.JPG|thumb|right|[[ருத்திரமாதேவி]]]]
[[ருத்திரமாதேவி]] கி.பி. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார் ஆவார். வாரங்கல்லை ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார்.<ref>[http://books.google.com/books?id=f6seAAAAMAAJ&q=kakatiya+chalukya+prince+marriage&dq=kakatiya+chalukya+prince+marriage&pgis=1/ History of the Minor Chāḷukya Families in Medieval Āndhradēśa By Kolluru Suryanarayana]</ref> இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். [[தேவகிரி யாதவப் பேரரசு|யாதவத் தலைவர்]] மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார். இப்போர்களில் ருத்திரமாதேவியின் பேரன் பிரதாபருத்திரன் வெற்றிவாகை சூடினான். ருத்திரமாதேவி கி.பி. 1280 - ஆம் ஆண்டு பிரதாபருத்திர தேவரை இளவரசராக நியமித்தார்.
எட்டாண்டுகளுக்கு பின் அம்பதேவர் ஒய்சாளர், யாதவர் ஆகியோரைத் துணைக்கு சேர்த்துக் கொண்டு, ருத்திரமாதேவிக்கு எதிராகப் போர் தொடுத்தார். 1291 - இல் பிரதாபருத்திரர் அதனை அடக்கி வெற்றிவாகை சூடினார். 1295 - இல் [[ருத்திரமாதேவி]] காலமானபோது பிரதாபருத்திரர் 'இரண்டாம் பிரதாபருத்திரர்' என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார்.
|