ஈசாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
 
== வாழ்க்கை குறிப்பு ==
ஈசாக்கு ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஒரே குழந்தையாகும். அவ்ர்கள் இருவரும் மிக முதியவராக இருந்த போது ஈசாக்கு பிறந்தார். குழந்தை பிறந்து எட்டாவது நாளில் அபிரகாம் குழந்தைக்கு [[விருத்த சேதனம்]] பண்ணினார்.<ref> {{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|21|1-4}}</ref> ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து ஒன்றைக் கொடுத்தார்.
 
சாராள், அபிரகாமுக்கு ஆகார் என்ற எகிப்திய அடிமை பெண் மூலமாக பிறந்திருந்த மகனான [[இஸ்மவேல்]] மூலம் தனது மகனுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எண்ணி அவர்களை விரட்டி விடுமாறு அபிரகாமை வேண்டினார். கடவுளும் அபிரகமுக்கு இதயே சொல்ல அபிரகாம் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|21|9-14}}</ref>
வரிசை 15:
 
ஈசாக்கு முதியவனான போது (அகவை 137) அவரது கண்பார்வை மிகவும் கொன்றிக்காணப்பட்டது. அப்போது தனது மகன்களை ஆசிர்வதிக்கும் நோக்கில் மூத்தவனான ஏசாவை அழைத்தார், ஏசா அப்போது வேட்டையாட சென்றிருந்தார் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரெபேக்காள் யாக்கோபை அனுப்பி மூத்த புதல்வனுக்குறிய ஆசீர்வதத்தை பெற்றுக் கொள்ள வைகிறாள். ஏசா வந்தபோது நடந்த்தை அறிந்த ஈசாக்கு ஏசாவுக்கு இரண்டாவது பிள்ளைக்காண ஆசிவாததை மட்டுமே கொடுக்கிறார். இதன் பிறகு சிலகாலம் வாழ்ந்த ஈசாக்கு தனது 180 ஆவது அகவையில் மரித்தார் அவர அவரது புதல்வர்கள் இருவரும் அடக்கம் செய்தனர்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|35|28-29}}</ref>
 
== குடும்ப மரம் ==
{{Abraham Family Tree}}
 
== உசாத்துணை ==
<references />
 
{{கத்தோலிக்க புனிதர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஈசாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது