சாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
அவை ஆரியர்களின் வருகைக்கு பிறகு சாதி தோன்றி,அதன் தொடர்ச்சியாக, தீண்டாமை, உயர்வு ,தாழ்வுகள்,கற்பிக்க பட்டன ,மனிதன் என்ற உயர்நிலை, மனிதன் தரம் தாழ்ந்த உயிரினம் ஆனான். ஆரியர்களின் தெய்வம் படைப்பு போன்றவற்றை எதிர்த்து விலகியவர்கள் தாழ்த்தபட்டார்கள்{{cn}}
என்று பரிந்துரைக்கப்பட்டார்கள்.
 
=== பக்தவத்சல பாரதியின் கூற்று ===
சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள்கருதுக்கள் வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின் ''மானிடவியல் கோட்பாடுகள்''<ref>பக்தவத்சல பாரதி. (2005).'' மானிடவியல் கோட்பாடுகள்''. புதுவை: வல்லினம் பதிப்பகம்</ref> என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்தப் பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாக கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
# மரபுக் கோட்பாடு (traditional theory)
# தொழிற் கோட்பாடு (occupational theory)
"https://ta.wikipedia.org/wiki/சாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது