பொன்னம்பலம் மூக்கப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ponnambalam.jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:COM:L|Copyr
Mm nmc (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 32:
'''பொன்னம்பலம் மூக்கப்பிள்ளை''' என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சி மாவட்டம்|திருச்சி மாவட்டத்தில்]] உள்ள [[புத்தனாம்பட்டி]]யில் அமைந்துள்ள [[நேரு நினைவுக் கல்லூரி]] யின் தலைவரும் முன்னால் முதல்வரும் ஆவார்
==இளமை==
[[தமிழ்நாடு]] [[திருச்சி]] மாவட்டம், [[முசிறி]] தாலுக்கா [[புத்தனாம்பட்டி]] கிராமத்தில் திரு.மூக்கப்பிள்ளை, செல்லம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தார். இவருக்குக் கூட காந்தி,முத்தையா மற்றும் ஜீவமணீ ஆகிய சகோதரகளும் சுதந்திரம் மற்றும் சுயராஜ்ஜயம் ஆகிய சகோதரிகளும் பிறந்தனர்.
==கல்வி==
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இயற்பியல் பட்டம் பெற்றார்.
==கல்விப்பணிகள்==
இவர் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தொடங்கிய 1963 ஆம் ஆண்டு முதல் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று 1992 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அதன் பிறகு கல்லூரி செயலராகவும், தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
==வெளி இணைப்புகள்==
*[http://www.nmc.ac.in/Pages/home.asp நேரு நினைவுக் கல்லூரி வலைத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலம்_மூக்கப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது