யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
1658 தொடக்கம் 1796 ல் [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியரிடம்]] பறிகொடுக்கும் வரை, '''யாழ்ப்பாணத்தில் [[ஒல்லாந்தர்]] ஆட்சி''' நடைபெற்றுவந்தது. இவர்கள் யாழ்ப்பாணத்தை 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசரிடமிருந்து]] கைப்பற்றினர். [[யாழ்ப்பாணம்]] 138 ஆண்டு காலம் [[ஒல்லாந்தர்]] வசம் இருந்தது.
 
இப்பொழுது சிதைந்த நிலையிலுள்ள [[யாழ்ப்பாணக் கோட்டை]] [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரால்]] கட்டப்பட்டதாகும். போர்த்துக்கேயரின் சதுர வடிவக் கோட்டையை இடித்துவிட்டு ஐங்கோணவடிவில் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர்.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்தில்_ஒல்லாந்தர்_ஆட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது