கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
 
== வீழ்ச்சி==
[[பரமாரப் பேரரசு|பரமாரப் பேரரசின்]] இரண்டாம் போஜ ராஜன், கூர்ஜர-பிரதிகார மன்னன் முதலாம் மகிபாலனை 912-914இல் வென்றார். [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மாளவம்]], பந்தல்கண்ட்[[புந்தல்கண்ட்]], சாந்தல் பகுதிகளின் பிரதிகார பேரரசின் ஆளுனர்கள் தங்களை தன்னாட்சி கொண்ட மன்னர்களாக அறிவித்துக் கொண்டனர். 916இல் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் இந்திரன் கன்னோசியைக் கைப்பற்றினான். மேற்கில் துருக்கியர்களும், தெற்கில் இராஷ்டிரகூடர்கள், கிழக்கில் [[பாலப் பேரரசு|பாலர்கள்]] கூர்ஜர-பிரதிகார பேரரசைத் தொடர்ந்து தாக்கியதால் 950இல் கூர்ஜர-பிரதிகார பேரரசு வீழ்ச்சியை நோக்கி சென்றது.
 
1018இல் [[கஜினி முகமது]] கன்னோசியை கைப்பற்றியதால், நாட்டை விட்டு ஓடிய பிரதிகார ஆட்சியாளர் இராஜபாலனை பிடித்து, சந்தால அரசன் கந்தா என்பவன் கொன்று விட்டார். <ref name=Sen>Sen, S.N., 2013, A Textbook of Medieval Indian History, Delhi: Primus Books, ISBN 9789380607344</ref>{{rp|21–22}} கூர்ஜர-பிரதிகார பேரரசனாகப் பட்டம் ஏற்றார் திரிலோசனன். க்டைசி அரசன் ஜெஸ்பாலன் 1036இல் இறந்ததைத் தொடர்ந்து கூர்ஜர-பிரதிகார அரச குலம் அழிவுற்றது.
"https://ta.wikipedia.org/wiki/கூர்ஜர-பிரதிகாரப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது