இரத்த ஞாயிறு (1905): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப... |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Bloody sunday.jpg|thumb|250px|<center>[[குளிர்கால
'''இரத்த ஞாயிறு''' (''Bloody Sunday'') அல்லது '''சிவப்பு ஞாயிறு''' (''Red Sunday'',<ref>A History of Modern Europe 1789–1968 by Herbert L. Peacock m.a.</ref> {{lang-ru|Крова́вое воскресе́нье|r=|p=krɐˈvavəɪ vəskrʲɪˈsʲenʲjɪ}}) என்பது {{OldStyleDate|22 சனவரி|1905|9 சனவரி}} ஞாயிற்றுக்கிழமை [[உருசியப் பேரரசு|உருசியா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் இடம்பெற்ற கொடூர படுகொலைகளைக் குறிக்கிறது. கியோர்கி கேப்போன் பாதிரியார் தலைமையில் இடம்பெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தின் போது அரசுப் படைத்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 30,000 இற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் அன்றைய சார் மன்னர் [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]]விடம் விண்ணப்பம் ஒன்றைக் கையளிப்பதற்காக அவர் தங்கியிருந்த [[குளிர்கால அரண்மனை]]க்கு சென்ற போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அமைதிப் பேரணியின் மீது இராணுவம் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அரசின் கணக்குப்படி 96 பேர். ஆனால் போராட்டக்காரர்கள் கணக்குப்படி 4000 பேருககும் அதிகமானோர் இறந்ததாக கருதப்படுகிறது.
▲[[படிமம்:Bloody sunday.jpg|thumb|250px|<center>குளிர்கால அரண்மணைக்கு ஆர்பாட்டக்காரர்கள் திரண்டுசெல்லுதல்</center>]]
இச்சம்பவம் உருசிரப் பேரரசின் ஆட்சியாளருக்கு எதிராக மக்கள் திரண்டெழ வழிவகுத்தது. நாட்டின் தொழிற்துறைப் பகுதிகளில் வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் இடம்பெற்றன. இச்சம்பவம் [[உருசியப் புரட்சி, 1905|1905 உருசியப் புரட்சி]]க்கும் முதற்படியாக அமைந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். 1905 புரட்சியுடன் சேர்ந்து [[உருசியப் புரட்சி (1917)|1917 புரட்சி]]க்கும் இந்நிகழ்வு மூக காரணமாக அமைந்தது என வரலாற்றாளர் லயனல் கோச்சன் என்பவர் தனது ''உருசியாவில் புரட்சி 1890-1918'' என்ற நூலில் கூறியுள்ளார்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:உருசியாவின் வரலாறு]]
|