சாமிக்கண்ணு வின்சென்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
==[[படிமம்:Samikannu Vincent.jpg|thumb|right|200px|சாமிக்கண்ணு வின்சென்ட் ஓர் அறிமுகம் ==]]
'''சாமிக்கண்ணு வின்சென்ட்''' (18 ஏப்ரல் 1883 - 22 ஏப்ரல் 1942) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத் துறையின்]] முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் [[சலனப்படம்|சலனப் படங்களைத்]] திரையிடத் தொடங்கிய இவர் மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்., பின்னாளில் [[கோவை|கோயமுத்தூரில்]] மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.<ref>[http://beta.thehindu.com/arts/cinema/article417856.ece He brought cinema to South]</ref><ref>[http://www.hindu.com/thehindu/mp/2007/08/30/stories/2007083051060100.htm Unsung heroes Sound bytes]</ref> தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். ( இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) கோவையில் இவர் பெயரில் வின்சென்ட் சாலை அமைந்துள்ளது.
[[File:சாமிகண்ணு வின்சென்ட்(பிள்ளை).jpg|thumb|left| சாமிக்கண்ணு வின்சென்ட் - தோற்றம் 18 ஏப்ரல் 1883 - மறைவு :22 ஏப்ரல் 1942]]
 
'''சாமிக்கண்ணு வின்சென்ட்''' அவர்கள் 1883 ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். சாமிக்கண்ணு வின்சென்ட் தனது 22-ஆவது அகவையில் [[தென்னக இரயில்வே|தென்னக இரயில்வே]] [[திருச்சி]] பொன்மலை புகைவண்டி நிலையத்தில் டிராப்ட்ஸ்மேனாகப் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்க நேர்ந்தது. பின்னொரு நாளில் டியூபாண்ட்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது திரைப்பட புரொஜக்டர், படச்சுருள் மற்றும் பிற சாதனங்களை விற்றுவிட்டு தனது தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் மிகுந்த சிரமப்பட்டு திரட்டிய ரூபாய்.2,250/- அவரிடம் கொடுத்து உபகரணங்களை விலைக்கு வாங்கினார். தன்னிடம் உள்ள புரொஜக்டர் உதவியால் 'ஏசுவின் வாழ்க்கை' என்ற படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சென்று காண்பித்தார். மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவரது அரிய முயற்சி புது முயற்சியாக “டென்ட் கொட்டகை”யை உருவாக்கினார். ஒவ்வொரு ஊராய் சென்று டென்ட் அமைத்து புரொஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களை காண்பித்தார் தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்(பிள்ளை).
==வாழ்க்கைக் குறிப்பு==
'''சாமிக்கண்ணு வின்சென்ட்''' அவர்கள் 1883 ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி [[கோயம்புத்தூர்|கோவை]] கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். சாமிக்கண்ணு வின்சென்ட் தனது 22-ஆவது அகவையில் [[தென்னக இரயில்வே|தென்னக இரயில்வே]] [[திருச்சி]] பொன்மலை புகைவண்டி நிலையத்தில் டிராப்ட்ஸ்மேனாகப்பொறிமுறைவரைதலறிஞனாக மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்க நேர்ந்தது. பின்னொரு நாளில் டியூபாண்ட்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது திரைப்பட புரொஜக்டர், படச்சுருள் மற்றும் பிற சாதனங்களை விற்றுவிட்டு தனது தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் மிகுந்த சிரமப்பட்டு திரட்டிய ரூபாய்.2,250/- அவரிடம் கொடுத்து உபகரணங்களை விலைக்கு வாங்கினார். தன்னிடம் உள்ள புரொஜக்டர் உதவியால் 'ஏசுவின் வாழ்க்கை' என்ற படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சென்று காண்பித்தார். மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவரது அரிய முயற்சி புது முயற்சியாக “டென்ட் கொட்டகை”யை உருவாக்கினார். ஒவ்வொரு ஊராய் சென்று டென்ட் அமைத்து புரொஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களை காண்பித்தார் தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்(பிள்ளை).
[[படிமம்:மணக்கோலத்தில் சாமிகண்ணு வின்சென்ட் தம்பதியர்.jpg|thumb|left|மணக்கோலத்தில் சாமிகண்ணு வின்சென்ட் தம்பதியர்]]
[[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத் துறையின்]] முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் [[சலனப்படம்|சலனப் படங்களைத்]] திரையிடத் தொடங்கிய இவர் மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். பின்னாளில் [[கோவை|கோயமுத்தூரில்]] மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.<ref>[http://beta.thehindu.com/arts/cinema/article417856.ece He brought cinema to South]</ref><ref>[http://www.hindu.com/thehindu/mp/2007/08/30/stories/2007083051060100.htm Unsung heroes Sound bytes]</ref> தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். ( இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) கோவையில் இவர் பெயரில் வின்சென்ட் சாலை அமைந்துள்ளது.
 
தென்னிந்தியாவின்தென்னிந்தியாவில் திரைப்படக்முதல் காட்சியாளரானநிரந்தர சாமிக்கண்ணுதிரையரங்கான வின்சென்ட்டை“தெற்காசியாவின்வெரைட்டி முதல்ஹால் திரைப்படக்என்ற காட்சியாளர்”திரையரங்கு என்றாலும்உருவாக்கி அதுபடங்களை மிகையில்லைதிரையிடத் தொடங்கினார். ( இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) கோவையில் இவர் பெயரில் வின்சென்ட் சாலை அமைந்துள்ளது. கோயம்பத்தூரை அடுத்து உதகமண்டலம், மதுக்கூர், ஈரோடு, அரக்கோணம், கொல்லம் உட்பட சில கேரள நகரங்களிலும் திரையரங்குகளை உருவாக்கியஉருவாக்கினார். பெருமை சாமிக்கண்ணு வின்சென்டையே சாரும்.1937-ம் ஆண்டு முதல் ஸ்டூடியோவான சென்ட்ரல் ஸ்டூடியோவை உருவாக்கிய பின் அதன் இயக்குனர்களுள்இயக்குநர்களுள் ஒருவரானார்.
 
==தொழில் வளர்ச்சி==
[[படிமம்:டிலைட் திரையரங்கம் (வெரைட்டி ஹால்).jpg|thumb|right|400px300px|டிலைட் திரையரங்கம் (வெரைட்டி ஹால்) தற்போதைய தோற்றம்]]
படம் காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தினார் சாமிக்கண்ணு, அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) சினிமா. ஒரு புதிய ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிட்டார். சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் [[எடிசன்]] சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார். மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்திக் காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, [[பர்மா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார். துணிக் கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை உணர்ந்த சாமிக்கண்ணு 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (இப்போது அது டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது).
 
"https://ta.wikipedia.org/wiki/சாமிக்கண்ணு_வின்சென்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது