கங்கைகொண்ட சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வேறு பெயர்கள்: விக்கியாக்கம் மற்றும் தேவையற்றப்பகுதிகள் நீக்கம்
சிNo edit summary
வரிசை 26:
மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் [[ஈழம்]] [[பாண்டியர்|பாண்டிய]] [[சேரர்|சேர]] தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன். கி.பி 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக கி.பி.1023ல் '''கங்கை கொண்ட சோழபுரம்''' எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]] எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்
 
== நகரத்தின் தோற்றம் ==
[[படிமம்:Gkcp1.jpg|thumb|கோயிலில் [[சரஸ்வதி]]யின் கற்சிலை]]
இந்நகரம் [[இராஜேந்திர சோழன்|இராசேந்திர சோழனால்]] [[கங்கை]]யை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. 1022-ல் இராசேந்திர சோழன் [[இந்தியா]]வின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றான். அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டான். மேலும் கங்கைகொண்ட சோழேஸ்வரம் என்ற [[சிவன்]] கோவிலையும் கட்டினர். இவனுக்குப் பிறகு வந்த [[சோழர்]]கள் இந்நகரத்தையே தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர்.
 
கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.<ref>பக் 49, {{cite book|author= ப.கோமதிநாயகம்|title = தமிழகப் பாசன வரலாறு |date = மார்ச், 2000 |pages= 87| id = ISBN 81-87371-07-2}}</ref>
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[சோழர் கலை]]
"https://ta.wikipedia.org/wiki/கங்கைகொண்ட_சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது