அத்தினாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Ashtapad.jpg|right|thumb|250px|அத்தினாபுரக் கோயில்]]
'''அத்தினாபுரம்''' ({{lang-hi|हस्ति नापुर}}, [[Sanskrit]]: {{lang|sa|हस्तिtनापुरम्}} ''Hastināpuram'') (அஸ்தினாபுரம்) [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த [[பாண்டவர்]] மற்றும் [[கௌரவர்]]களின் [[குருதேசம்குரு நாடு|குரு நாட்டின்]] எனும் நாட்டின் [[தலைநகரம்]] ஆகும். [[பாண்டவர்]]களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் [[குருச்சேத்திரப் போர்]] நடைபெற்றது.
 
தற்போது அத்தினாபுரம் [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்தின் [[மீரட்]] மாவட்டத்தில் ஒரு நகர் பஞ்சாயத்தாக உள்ளது.
 
==அஸ்தினாபுர ஆட்சியாளர்கள்==
அஸ்தினாபுரத்தினை தலைநகராகக் கொண்டு [[குரு நாடு|குரு நாட்டை]] ஆண்ட மன்னர்களின் பட்டியல் பின்வருமாறு:
* [[யயாதி]]
* [[துஷ்யந்தன்]]
* [[பரதன், பேரரசன்|பரதன்]]
* [[குரு, மன்னர்|குரு]]
* [[சாந்தனு]]
* [[பீஷ்மர்]]
* [[சித்ராங்கதன்]]-சாந்தனுவுக்கும் சத்யவதிக்கும் பிறந்தவர்
* [[விசித்திரவீரியன்]] - சித்ராங்கதனின் தம்பி
"https://ta.wikipedia.org/wiki/அத்தினாபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது