சேதி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
▲{{Infobox former country
|conventional_long_name = திரிகர்த்த நாடு
▲|native_name =
|
|region = பாகிஸ்தான்
▲|continent = ஆசியா
|era = பிந்தைய [[வேத காலம்]]
|year_start = கி மு c. 1200
|
| p1 = ரிக் வேத கால இனக்குழுக்கள்
| s1 = [[குரு நாடு]]
| s2 = [[மகாஜனபதங்கள்]]
▲|government_type =[[முடியாட்சி]]
|
|image_map_caption = திரிகர்த்த நாடும், பிற [[ஜனபதங்கள்|ஜனபத நாடுகளும்]]
|
|common_languages = வேத கால [[சமஸ்கிருதம்]]
|
|title_leader= ''மகாராஜா''
|
}}
'''திரிகர்த்த நாடு''' (Trigarta Kingdom) [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]], தற்கால [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] பகுதியில் அமைந்த பண்டைய நாடுகளில் ஒன்றாகும்.<ref name="Saklani1998">{{citation|last=Saklani|first=Dinesh Prasad|title=Ancient Communities of the Himalaya|url=http://books.google.com/books?id=tK5y4iPArKQC&pg=PA45|year=1998|publisher=Indus Publishing|isbn=978-81-7387-090-3|pages=45–}}</ref>
== மகாபாரதத்தில் திரிகர்த்த நாடு ==▼
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் இரண்டு திரிகர்த்த நாடுகளையும், அதன் மன்னர்களையும் குறிப்பிடுகிறது. மேற்கு திரிகர்த்த நாடு [[சிவிதேசம்|சிவிதேசத்திற்கு]] மேற்கில், தற்கால [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] பகுதியிலும், வடக்கு திரிகர்த்த நாடு [[குரு நாடு|குரு நாட்டின்]] வடக்கில் தற்கால [[இமாசலப் பிரதேசம்|இமாசலப் பிரதேச]] மாநிலத்தின் [[காங்ரா மாவட்டம்|காங்கிரா]] பகுதியில் இருந்ததாக கூறுகிறது. மேற்கு திரிகத்த நாட்டின் தலைநகராக '''பிரஸ்தாலம்''' எனப்படும் தற்கால [[முல்தான்]] நகரம் விளங்கியது.
திரிகர்த்த நாட்டை [[சத்லஜ் ஆறு]], [[பியாஸ் ஆறு]] மற்றும் [[இராவி ஆறு]]கள் வளப்படுத்தியது.
மேற்கு திரிகர்த்த நாட்டு மன்னர்கள், [[கௌரவர்]]களுக்கு கூட்டாளிகளாகவும், [[பாண்டவர்]] மற்றும் [[மத்சய நாடு|விராட நாட்டவர்களுக்கு]] பகைவர்களாக விளங்கினர்.
==விராட நாட்டில்==
மகாபாரத காவியத்தின் [[விராட பருவம்|விராட பருவத்தில்]], திரிகர்த்த நாட்டவர்களும், [[குரு நாடு|குரு நாட்டவர்களும்]] [[மத்சய நாடு|விராட நாட்டின்]] இருபுறங்களில் முற்றுகையிட்டு, பசுக்களைக் கவர்ந்து செல்லும் போது, [[அருச்சுனன்]] மற்றும் [[வீமன்|வீமன்]], குரு மற்றும் திரிகர்த்த நாட்டவர்கள் கவர்ந்த பசுக்களை கைப்பற்றி, திரிகர்த்தர்களையும், குரு நாட்டவர்களை விரட்டி அடித்தனர் எனக் கூறுகிறது.
==குருச்சேத்திரப் போரில்==
▲==மகாபாரதத்தில்==
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]], திரிகர்த்த நாட்டு மன்னர் [[சுசர்மன்]], அவரது சகோதரர்கள், திரிகர்த்த நாட்டுச் சிறப்புப் படையான சமசப்தர்கள் மற்றும் ஒரு [[அக்குரோணி]] படைகளுடன் [[கௌரவர்]] அணியின் சார்பாக நின்று, [[பாண்டவர்]] அணிக்கு எதிராகப் போரிட்டனர். [[தருமன்|தருமனை]] உயிருடன் பிடிக்க வேண்டி, திரிகர்த்த நாட்டின் சமசப்தர்கள், அருச்சுனனை கொல்வதற்கு, போர்களத்திலிருந்து வெகுதொலைவிற்கு அழைத்துச் சென்று போரிட்டனர். <ref>{{cite book | last = Narayan| first = R. K.| year = 2000 | title = The Mahabharata: A Shortened Modern Prose Version of the Indian Epic | publisher = University Of Chicago Press | pages = 151–166}}</ref> இறுதியில் சமசப்தர்கள் அருச்சனால் கொல்லப்பட்டனர்.
== இதனையும் காண்க ==
* [[பரத கண்டம்]]
* [[ஜனபதம்]]
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[Category:மகாபாரத கால நாடுகள்|*]]
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]
[[பகுப்பு:மகாஜனபதம்]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
|