சேதி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
 
==மகாபாரதத்தில்==
மகாபாரத [[சபா பருவம்|சபா பருவத்தில்]], [[தருமன்]] இராஜசூய வேள்வி செய்கையில், முதல் மரியாதை கிருஷ்ணனுக்கு அளிக்கக் கூடாது என சிசுபாலன் கூறி,கூறினார். [[கிருட்டிணன்|கிருஷ்ணரை]] தொடர்ந்து நூறு முறை வசை பாடியதால், கிருஷ்ணர் [[சக்ராயுதம்|சக்கராயுதத்தை]] ஏவி சிசுபாலனை கொன்றார்.
 
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]], சிசுபாலனின் மகன் [[திருஷ்டகேது]], [[பாண்டவர்]] அணி சார்பாக நின்று [[கௌரவர்]] அணிக்கு எதிராக போரிட்டான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சேதி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது