சித்ரா பௌர்ணமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''சித்ரா பௌர்ணமி''' என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் [[சைவர்கள்]] கொண்டாடப்படும் விழாவாகும். <ref>{{cite web|url=http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=1230|title=Festival|publisher=}}</ref> இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் [[சித்திர குப்தர்|சித்திர குப்த]] நாயனாருக்காக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தஅவர் நாளில்தங்களின் மாக்கோலம்பாவக் போடுதல்,கணக்குகளைக் ஏடுகுறைத்து எழுத்தாணிநற்கணக்குகளை வைத்துஅதிகமாக்குவார் விளக்கேற்றிஎன்பது சாமியறையில்நம்பிக்கையாகும். பூசைஇந்நாளை செய்தல்,சித்ர காலையிலிருந்துகுப்தன் விரதம்பிறந்தநாள் இருத்தல்என்றும், போன்றவற்றைச்சித்ர செய்கின்றனர். இந்நாளில் சித்திர குப்தகுப்தனின் நாயனாரின்திருமண புராணத்தினைப்நாள் படிப்பதைக்என்றும் கிராமத்தில்இருவேறு வழக்கமாகநம்பிக்கைகள் வைத்துள்ளார்கள்உள்ளன.
 
இந்நாளை பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தருக்காக நடத்துவதால், அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.
 
இந்த நாளில் கடல், ஆறு, வாயக்கால் போன்ற நீர்நிலைகளில் நீராடுவதும், அங்குள்ள ஏழைகளுக்கும், சாமியார்களுக்கும் உணவிடுதலைச் சிறப்பாகக் கருதுகிறார்கள்.
 
==முறை==
வீட்டின் பூசை அறையில் சித்திர குப்தன் படியளப்பு எழுதி விநாயகர் படத்தினை வைக்கின்றார்கள். அதற்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் படையலிடுகின்றனர். இவற்றோடு காய்கறிகளும், பருப்பும், தயிர் கடையும் மத்தினையும் வைக்கின்றார்கள். இந்தச் சித்திரைப் பௌர்ணமியை சித்திர குப்தனின் திருமண நாளாக குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில் சித்திர குப்தரிடம் "எங்களில் மலையளவு பாவத்தினைக் கடுகளகாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்" என வேண்டுகின்றனர். <ref>{{cite web|url=http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4969&Cat=3|title=சித்ரா பௌர்ணமி வழிபாடு முறை - Chaitra Purnima worship- Dinakaran|publisher=}}</ref> இந்த நாளில் மாக்கோலம் போடுதல், ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி சாமியறையில் பூசை செய்தல், காலையிலிருந்து விரதம் இருத்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். இந்நாளில் சித்திர குப்த நாயனாரின் புராணத்தினைப் படிப்பதைக் கிராமத்தில் வழக்கமாக வைத்துள்ளார்கள்.இந்த நாளில் கடல், ஆறு, வாயக்கால் போன்ற நீர்நிலைகளில் நீராடுவதும், அங்குள்ள ஏழைகளுக்கும், சாமியார்களுக்கும் உணவிடுதலைச் சிறப்பாகக் கருதுகிறார்கள்.
 
==கல்வெட்டுகளில்==
வரி 12 ⟶ 8:
 
==கோயில்களில்==
இந்நாளில் சிவாலயங்களில் விழா கொண்டாப்படுகிறது. காஞ்சிபுரம் வைஷ்ணவா கோயில்களில் இவ்விழாவை நைனார் நோம்பு என்ற பெயரில் வழங்குகிறார்கள்.
 
காஞ்சிபுரம் வைஷ்ணவா கோயில்களில் இவ்விழாவை நைனார் நோம்பு என்ற பெயரில் வழங்குகிறார்கள்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா_பௌர்ணமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது