சல்லேகனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
உரை திருத்தம் |
||
வரிசை 1:
'''சல்லேகனை''' அல்லது '''ஸல்லேகனை''' என்பது [[சமணர்|சமண சமயத்தவர்]] வீடுபேறு அடைவதற்காக உண்ணா நோம்பிருந்து
சமண சமயத்தின் பெரியவர்கள் வடக்கே வாழ்ந்து மறைந்தவர்கள் என்பதால், அச்சமயத்தினை சார்ந்தவர்கள் வடக்கு திசையை புண்ணியத் திசை என்று கருதினார்கள். அதனால் இந்த சல்லேகனையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோம்பிருப்பதால், இந்த செயலை கடைபிடிக்கும் பிற சமயத்தவர்கள் வடக்கிருத்தல் என்று அழைத்துள்ளனர்.
இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு ஆகிய காரணங்களுக்காக சல்லேகனையை கடைபிடிக்கலாம்.
==சல்லேகனை செய்யும் முறை==
* சல்லேகனை செய்ய [[தர்பை]]ப்
* இவ்வாறு சல்லேகனையை மேற்கொள்ளும் போது [[அருகர்|அருகரையும்]], [[தீர்த்தங்கரர்கள்|தீர்த்தங்கரர்களையும்]] நினைத்து தியானம் மேற்கொள்ள வேண்டும். வேறு எந்த நினைவுகளையும் கொள்ளுதல் கூடாது. அடுத்த பிறவியில் தேவராக பிறத்தல், பெருஞ்செல்வனாகவோ பிறப்போம் போன்ற எண்ணங்கள் இருக்க கூடாது.
* அத்துடன் சல்லேகனை செய்யும் போது இதனால் தனக்கு விரைந்து உயிர் போகும் என்று எண்ணுதலும் கூடாது.
==எதிர்ப்பு==
சல்லேகனை தற்கொலைக்கு ஒப்பானது என பௌத்தம் சாடுகிறது. இதனை பௌத்த காவியமான [[குண்டலகேசி]] பதிவு செய்துள்ளது.
==ஆதாரங்கள்==
|