பரசுராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Parashurama with axe.jpg|thumbnail|கோடாரி ஆயுமுடைய பரசுராமர்]]
 
'''பரசுராமர்''' அல்லது ''பரசுராம பார்கவர்'' என்பவர் இந்து புராணங்களில் [[விஷ்ணு]]வின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் [[ஜமதக்கினி]] - ரேணுகா இணையரின் மகன் ஆவார். ''பரசு'' என்றால் கோடாலி[[கோடாரி]] என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து [[சிவன்|சிவ பெருமானிடம்]] இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். [[கடல்]] கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.
 
[[சத்திரியர்|சத்திரியர்கள்]] மீது கோபம் கொண்டு சத்திரிய குல மக்களை குறிப்பாக கார்த்தவீரிய அருச்சுனனை அழித்தவர். இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் [[பீஷ்மர்]], [[துரோணர்]] மற்றும் [[கர்ணன்]] ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/பரசுராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது