ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு
விமானங்கள் தெளிவிற்காக புகைப்பட அளவு பெரிதாக்கப்பட்டது
வரிசை 61:
 
==தல வரலாறு==
{{Multiple image|caption_align=center|header_align=center
[[File:Aduthurai abatsahayeswarartemple2.jpg|left|100x150px|thumb|மூலவர் விமானம்]]
|align=left
[[File:Aduthurai abatsahayeswarartemple3.jpg|left|100x150px|thumb|அம்மன் சன்னதி விமானம்]]
| total_width = 350
| width1 = 2530 | height1 = 2530
| width2 = 2530 | height2 = 2530
|direction=horizontal
|image1=Aduthurai abatsahayeswarartemple2.jpg
|image2=Aduthurai abatsahayeswarartemple3.jpg
|footer=மூலவர், அம்மன் சன்னதி விமானங்கள்
|footer_align=center
}}
 
கிஷ்கிந்தையின் அரசனாக விளங்கிய வாலி திறம்பட ஆட்சிசெய்து வந்தான். அரசுப் பணிகளுக்கு உதவியாகத் தன் தம்பி சுக்ரீவனையும் உடன்வைத்துக் கொண்டான். இந்நிலையில் வாலிக்கும் ஒரு மாயாவிக்கும் இடையே ஒருமுறை கடும் போர் நடந்தது. வாலியின் கரமே ஓங்கி இருந்தது. எனவே உயிர் தப்பிக்க நினைத்த மாயாவி ஒரு குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அவனைத் துரத்திச் சென்ற வாலியும் ஆக்ரோஷத்துடன் அந்த குகைக்குள் நுழைந்தான். ஆனால் மாயாவி சிக்கவில்லை. அவனைக் கொல்லாமல் இங்கிருந்து நகரக் கூடாது என்று சபதம் எடுத்த வாலி மாயாவியின் வருகைக்காகக் குகைக்குள்ளேயே காத்திருந்தான். நாட்கள் சென்றன. குகைக்குள் போன வாலி இறந்து விட்டான் என்று எண்ணி சுக்கிரீவன் சோகமானான். அடுத்தகட்டமாக
அந்தக் குகையின் வாயிலை ஒரு பெரிய பாறாங்கல்லை கொண்டு மூடினான். பின் தானே ஆட்சிப்பொறுப்பேற்று மன்னன் ஆனான். பல நாட்கள் கழித்து குகைக்குள் தென்பட்ட மாயாவியை
"https://ta.wikipedia.org/wiki/ஆடுதுறை_ஆபத்சகாயேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது