கைபர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
'''கைபர் போர்''' (''Battle of Khaybar'') [[முகம்மது நபி]]யின் வாழ்க்கையில் இடம்பெற்ற போர் ஆகும். இது 628 மே மாதம் அரேபிய பாலைவனத்தின் [[மதீனா]] நகருக்கு 150 கிலோமீட்டர் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள [[கைபர்]] என்னும் பகுதியில் (இன்றைய [[அராபியத் தீபகற்பம்|அராபியா]]வின் வடமேற்கே) நடந்த போர் ஆகும். இப்போர் முகம்மது நபியின் தலைமையிலான மதினா [[முசுலிம்]]களுக்கும், [[கைபர்]] பகுதி [[யூதர்]]களுக்கும் இடையில் நடைபெற்றது.<ref name="Britannica">{{cite encyclopedia | title=Ali | encyclopedia=Encyclopædia Britannica Online | accessdate=2007-10-12}}</ref>
==போருக்கான காரணங்கள் ==
கைபர் பகுதியில் வாழ்ந்த பனூ நாதிர் [[யூதர்]]கள் பனூ வாடி, பனூ குரா, பனூ தைமா மற்றும் பனூ கபதான் போன்ற அரேபிய பழங்குடி குலங்களுடன் சேர்ந்து [[மதீனா]] நகரை தாக்க திட்டமிட்டனர். [[யூதர்]]களின் திட்டத்தை அறிந்த மதீனா நகர [[முசுலிம்]]களின் படை கைபர் நகர யூதர்கள் அரேபிய பழங்குடி மக்களுடன் இணையும் முன்பே கைபர் நகரை முற்றுகையிட்டது.<ref>Islamic Historical Novel: Perang Khaibar (Khaybar War) by Abdul Latip Talib, 2011 (Malaysia)</ref>
 
சுகாட்லாந்து வரலாற்றாசிரியர் வில்லியம் மான்கோமரி வாட் கூற்றுப் படி மதினாவில் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக அண்டை அரபு பழங்குடியினர் மத்தியில் குரோதங்களை தூண்டிவிட்டுக்கொண்டிருந்த பனூ நாதிர் என்ற அரபு குல கூட்டமும் போர் நடைபெற்ற கைபர் பகுதியில் யூதர்களுடன் இருந்தனர்.
வரிசை 33:
[[முகம்மது நபி]]யுடன் ஒப்பந்தம் இருந்த காரணத்தினால் பனூ அமீர் பழங்குடியினர் கைபர் யூதர்களுடன் ஒன்று சேர மறுத்தனர்.<ref name ="trenchLing">Lings, ''Muhammad: his life based on the earliest sources'', p. 215-6.</ref>
===பனூ குரைசா===
போர் தொடங்கிய பின்னர் கைபர் பகுதி பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயாய்ஹுயை இப்னு அக்தாப் பனூ குரைசா பழங்குடியினரின் ஆதரவை கேட்டார்.<ref>Peterson, ''Muhammad: the prophet of God'', p. 127.</ref>
 
போரில் பனூ குரைசா படை தோல்வி அடைந்து சரணடைந்தபின் பனூ குரைசா படை வீரராலேயே பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயாய்ஹுயை இப்னு அக்தாப் கொல்லப்பட்டார். அதன் பின் அபு ராபி ஹுகைக் பனூ நாதிர் யூதர்களின் தலைவராக பொறுப்பேற்றார்.<ref name="Nomani 1979, vol. II, pg. 156">Nomani (1979), vol. II, pg. 156</ref><ref>Urwa, ''Fath al-Bari'', Vol. VII, pg. 363</ref> பின்னர் ஹுகைக், உசைர் என்பவரால் வெற்றிகொள்ளப்ப்ட்டார்.<ref>Zurqani, Ala al-Mawahib, Vol. II, p.196, Egypt</ref>
 
==கைபர் போர்க்களம்==
வரிசை 44:
 
==போரின் முடிவு==
[[முகம்மது நபி]] யூதத் தலைவர்களான இப்னு அபித ஹுக்கய்க்ஹுகைக், கலீபா மற்றும் வாலித் போன்றவர்களை சரணடைய நிபந்தனைகளைப் பேசினார்.<ref name="ReferenceA">Watt 1956), pg. 218</ref>
கைபர் யூதர்கள் இறுதியாக தமது உற்பத்திப் பொருட்களில் அரை பங்கு [[முசுலிம்]]களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சரணடைந்தனர். பின் அங்கேயே வாழ அனுமதிக்கப்பட்டனர்.<ref name="ReferenceA"/>
 
பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயை இப்னு அக்தாப் மகளான விதவைப்பெண் [[சஃபியா பின்த் ஹுயை|சபியாவை]]வை இசுலாமிய இறைத்தூதர் [[முகம்மது நபி]] திருமணம் செய்து கொண்டார்கள். <ref name="Haykal 2008, p. 400">Haykal (2008), p. 400</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கைபர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது