க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + முன்னுரை
வரிசை 7:
}}
 
'''க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் தொகுதி ஒன்று''' என்ற நூலை எழுதியவர் க. அயோத்திதாஸப் பண்டிதர் ஆவார். பல்வேறு காலத்தில் எழுதப்பட்ட இவற்றைத் தொகுத்து, தலித் சாகித்யஅகாடமி என்ற பதிப்பகத்தார் 1999 ஆம் ஆண்டு வெளியிட்டனர். இந்நூல் 158 பக்கங்களைக் கொண்ட, சமூகவியல் சார்ந்த நூலாகும். குறிப்பாக [[சாதி]]யம் குறித்த விழிப்புணர்வை வழங்குகிறது.
 
== நூற்குறிப்பு==