'''ஈரோடு மாநகராட்சி''' [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] தலைநகரமாகும்,தலைநகரமாக உள்ள [[ஈரோடு |ஈரோட்டில்]] உள்ளது.<ref>[http://m.dinakaran.com/Detail.asp?Nid=267487 தூய்மை இந்தியா திட்டத்தில் ஈரோடு மாநகராட்சி] தினத்தந்தி.</ref> இது கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து [[1979]] இல் பிரிக்கப்பட்ட மாவட்டமாகும். [[1871]]லேயே இது நகராட்சியாக செயல்பட்டது. அதன் பலனாக இது தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு 01.01.2008 திகதி முதல் மாநகராட்சி நிலைக்கு உயர்ந்து செயல்படுகின்றது.