[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஜப்பன்ஜப்பான்]] [[பிரெஞ்சு இந்தோசீனா]]வை கைப்பற்றியிருந்தது. ஜப்பானியகளுக்கெதிராகஜப்பானியர்களுக்கெதிராக இராணுவப் போராட்டத்தினை வியட் மின் ஆரம்பித்திருந்தது. இதனால் இது [[அமெரிக்கா]] மற்றும் [[சீனா]]விடம் இருந்து நிதி உதவிகளைப் பெறக்கூடியதாக இருந்தது. ஹோ சி மின் கம்யூனிசவாதியாக இருந்டமையினால்இருந்தமையினால் அவர் சீனா வில் ஓர் ஆண்டு காலம் சிறையிலும் கழிக்க வேண்டி இருந்தது. [[ஆகஸ்ட்]] [[1945]] உல் ஜப்பன்ஜப்பான் சரணடைந்தபோது, [[ஹனோய்]] நகரின் சில கட்டிடங்களை ஹோ சி மின் தலைமையிலான வியட் மின்னின் பாவானைக்கு தந்தது. [[செப்டம்பர் 2]], [[1945]] இல் ஹோ வியட்நாம் சனநாயகக் குடியரசை விடுவிக்கப்பட்ட நாடாக அறிவித்தார்.