இரண்டாம் குலோத்துங்க சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 10:
குலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. எந்தவிதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. சிதம்பரம் கோயிலில் கோவிந்தராஜப் பெருமானின் உட்கோயில் அகற்றப்பட்டது சமய வெறியை என்பது தவிர, அமைதிக்குப் பங்கம் விளையும் எந்த நிகழ்ச்சியும் சோழரின் இந்த ஆட்சிக் காலத்தில் தலைகாட்டவில்லை. பேரரசின் நிலப்பரப்பு், விக்கிரம சோழனின் ஆட்சியின் இறுதியில் இருந்தவாரே நிலைநாட்டப்பட்டது.
[[பகுப்பு: சோழ அரசர்கள்]]
[[en:Kulothunga Chola II]]
|