முதல் தாரைன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இந்திய வரலாறு using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Prithvi Raj Chauhan (Edited).jpg|thumb|200px|பிரித்திவிராசு சௌகானின் சிலை]]
'''முதல் தாரைன் போர்''' என்பது, 1191 ஆம் ஆண்டில், ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான [[கோரி முகமது|கோரி முகமதின்]] படைகளுக்கும், [[ராஜ்புத்|இராசபுத்திர]] [[சௌகான்]] மரபைச் சேர்ந்த [[பிரித்திவிராசு சௌகான்|பிரித்திவிராச் சௌகானின்]] படைகளுக்கும் இடையில், [[தாரைன்]] என்னும் நகரில் இடம்பெற்ற போரைக் குறிக்கும்.<ref name="Chandra">Satish Chandra, ''Medieval India: From Sultanat to the Mughals (1206-1526)'', (Har-Anand Publications, 2006), 25.</ref> instead electing to retake the fortress of Bhatinda.<ref name="Spencer" /> "தாராவோரி" எனவும் அழைக்கப்படும் '''தாரைன் நகரம்''' இந்தியாவின் இன்றைய [[அரியானா]] மாநிலத்தில் [[தானேசுவரம்]] அண்மையில் அமைந்துள்ளது.
== பின்னணி ==
[[ஆப்கானிசுத்தான்|ஆப்கானிசுத்தானில்]] இருந்த கோர் என்னும் சிறிய நாடு ஒன்றின் ஆட்சியாளராக இருந்த
முகம்மத் கோரியின் படையெடுப்புக்கள் அவரது படைகளைப் பிரித்திவிராசின் எல்லைவரை கொண்டுவந்தன. 1191 ஆம் ஆண்டில் பிரித்திவிராசின் நாட்டின் வடமேற்கு எல்லையில் இன்றைய [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலத்தைச் சேர்ந்த பகுதியில் இருந்த [[கோட்டை]]யொன்றை முகம்மத்தின் படைகள் கைப்பற்றின. பிரித்திவிராசின் படைகள், சிற்றரசனான டில்லியைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் தலைமையில் எல்லைக்கு விரைந்தன. இரண்டு படைகளும் தாரைனில் சந்தித்துக் கொண்டன.
வரிசை 13:
எனினும், இது நிலைக்கவில்லை அடுத்த ஆண்டே முகம்மத் கோரியின் படைகள் மீண்டும் தாக்கிப் பிருத்திவிராசின் படைகளைத் தோற்கடித்தன.
==மேற்கோள்கள்==
<references/>
== இவற்றையும் பார்க்கவும் ==
|