பவுல் (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 57:
===[[கண்]] பார்வை பறிப்போகுதல் ===
ஆண்டவரே, நீர் யார், என்றார். அதற்குக் கர்த்தர்: நீ . முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். சவுல் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றார். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
அவரோடு பிரயாணம் செய்த மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்து எழுந்து, தன் [[கண்களைத்]] திறந்தபோது '''பார்வையற்று இருந்தார்'''.கூட இருந்தவர்கள் சவுலை கை தாங்கல் கொடுத்து, தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்.
 
===அன்னியாமூலம் பார்வை அடைதல்===
"https://ta.wikipedia.org/wiki/பவுல்_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது