[[திருவில்லிபுத்தூர்|ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்]], வட்டம்[[திருவில்லிபுத்தூர் ஊராட்சி [http://p-ramachandra-puram-yyyyyyyyyyyyy.wikimapia.org/ஒன்றியம்|திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்]] அமைந்த [[பி. ராமச்சந்திரபுரம்ராமசந்திரபுரம்|பி. ராமசந்திரபுரம்]] கிராமத்தில் [[1902]] ஆம் ஆண்டு விவசாயவிவசாயக் குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். [[1922]]-ல் காங்கிரஸ்[[இந்திய தேசிய காங்கிரசு]] மகாசபையில்கட்சியில் சேர்ந்தார். [[1930]] இல் [[உப்பு சத்தியாக்கிரகம் | சட்டமறுப்பு இயக்கம்]], [[1940]] இல் தனிநபர் சத்தியாக்கிரகம், [[1942]] இல் ஆகஸ்ற்ஆகஸ்டு இயக்கம் ஆகியவற்றின்போதுஆகியவற்றின் போது சிறை சென்றார்.