பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 183.82.38.28 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2428084 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 19:
}}
'''பிச்சாடனர்''' என்றும் '''பலிதேர் பிரான்''' என்றும் '''ஐயங்கொள் பெம்மான்'''<ref>[http://www.tamilvu.org/library/dicIndex.htm ஐயம்], [http://agarathi.com/word/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF பலி] என்பன பிச்சையைக் குறிக்கும்.</ref> என்றும் அழைக்கப்படுவது, சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம் ஆகும். இது [[மகேசுவர மூர்த்தங்கள்|இருபத்து நான்கு]] மற்றும் [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|அறுபத்துநான்கு]] சிவமூர்த்தங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இக்கோலம் [[தாருகா வன முனிவர்கள்]] ஆணவத்தினை அழிப்பதற்காக [[சிவன்|சிவனார்]] எடுத்த கோலமாகும். சோழர் காலக் கல்வெட்டுகள், இவரைப் "பிச்சதேவர்" என்கின்றன.<ref>[http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/pitcatanar.htm பிட்சாடனர்]</ref>
 
திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் ஆலயம் காவிரி ஆற்றின் கரையில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலம்.
 
==தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/பிட்சாடனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது