மாறவர்மன் விக்கிரம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 3:
'''மாறவர்மன் விக்கிரம பாண்டியன்''' கி.பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். '''இராக்கள் நாயகன்''' என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றிருந்தான். [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்|முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனது]] இளவலான இம்மன்னன் அவனின் ஆட்சிக்குத் துணையாட்சி புரிந்தான் என [[திருவெண்ணெய் கல்வெட்டு|திருவெண்ணெய் கல்வெட்டில்]] குறிக்கப்பட்டுள்ளது. 'திருமகள் செயமகள்','திருமலர் மாது' என இவனது மெய்க்கீர்த்திகள் தொடங்கும். தை மாதம் [[அஸ்ட நாள்|அஸ்ட நாளில்]] பிறந்த இம்மன்னனது கல்வெட்டுக்கள் [[செங்கற்பட்டு]], [[தென்னார்க்காடு]] போன்ற பகுதிகளில் காணலாம். [[சிவன்]], [[திருமால்]] கோயில்களிற்கு நாள் வழிபாடுகள் நடைபெற [[இறையிலி]] நிலங்களினை அளித்து [[தென்னார்க்காடு]], [[திருநறுங் கொண்டையில்]] [[அமண்பள்ளி]] ஒன்றும் அமைத்தான். இப்பள்ளி [[நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளி]] என்ற பெயரினைப் பெற்றிருந்தது. தனது பிறந்த நாளில் [[தைத் திங்கள் திருநாள்|தைத் திங்கள் திருநாளினை]] நடத்த இறையிலி நிலம் அளித்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
[[பகுப்பு:பாண்டியர்]]
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாறவர்மன்_விக்கிரம_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது