அப்ரோடிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ran wei meng பக்கம் அப்ரடைட்டி ஐ அப்ரோடிட் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox deity
| type = கிரேக்கம்
| name =
| image = NAMA Aphrodite Syracuse.jpg
| image_size =
வரிசை 15:
| Roman_equivalent = வீனசு
}}
'''
==பிறப்பு==
[[File:Aphrodites Rock.jpg|thumb|right|250px|அப்ரோடைட்டு பிறந்ததாகக் கூறப்படும் பாறை.]]
யுரேனசு மற்றும் கையாவின் இணையால் பல வலிமையான அரக்கர்கள் பிறந்தனர். அவர்களை யுரேனசு பாதாள உலகமான டார்டரசில் அடைத்து வைத்தார். அவர்கள் பாதாளத்தில் இருந்து கொண்டு கையாவிற்கு துன்பம் தந்தனர். இதைத் தடுக்குமாறு கையா தன் மகன் குரோனசிடம் கேட்டுக்கொண்டார். இதனால் குரோனசு தன் கதிர் அறுவாள் மூலம் யுரேனசின் பிறப்புறுப்பை வெட்டி அதை கடலில் வீசியெறிந்தார். அப்போது அதில் இருந்து வெள்ளை நுரை பொங்கி வழிந்தது. அதன் மூலம்
==கணவர் மற்றும் குழந்தைகள்==
அப்ரோடிட், ஏரிசுடன் உறவாடியதன் மூலம் ஏரோசு, அன்ட்டேரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அட்ரெசுடியா ஆகியோரும் அடோனிசுடன் உறவாடியதன் மூலம் பெரோ மற்றும் கொல்கோசு ஆகியோரும் எர்மீசுடன் உறவாடியதன் மூலம் டைச்சி மற்றும் எர்மாப்ரோடிட்டசு ஆகியோரும் பிறந்தனர்.
==அப்ரடைட்டி மற்றும் அடோனிசு==▼
அப்ரடைட்டியின் காதலர்களுள் முக்கியமானவர் அடோனிசு. இவர் மைரா என்பவரின் மகன் ஆவார். மைரா தன் தந்தையான அரசன் சினிரசின் மீது பொருந்தாக் காமம் கொண்டு அவருடன் உறவாடினார். இதனால் அப்ரடைட்டி மைராவை [[வெள்ளைப்போளம்|வெள்ளைப்போள]] மரமாக மாறும்படி சபித்தார். அவர் மரமாக இருந்த போதும் அடோனிசு என்ற மகனைப் பெற்றெடுத்தார். ஆனால் மரமாக இருந்த மைராவால் நகர முடியவில்லை. இதனால் அடோனிசு மேல் இரக்கம் கொண்ட அப்ரடைட்டி அவனைப் பாதாள அரசி பெர்சிஃபோனிடம் கொடுத்து வளர்க்கக் கூறினார். அடோனிசு ஆடவனாக வளர்ந்த பிறகு அவன் மிகவும் அழகாக இருந்ததால் அவர்மீது பெர்சிஃபோன் காமம் கொண்டார். பிறகு ஒருநாள் அப்ரடைட்டி, பெர்சிஃபோனிடம் அடோனிசைத் தன்னிடம் கொடுத்துவிடுமாறு கூறுகிறார். ஆனால் அவரோ மறுத்துவிடுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை நடக்கிறது. இதற்குத் தீர்வாக சியசு அடோனிசிடம் வருடத்தில் நான்கு மாதங்கள் அப்ரடைட்டியுடனும் நான்கு மாதங்கள் பெர்சிஃபோனிடமும் மீதி நான்கு மாதங்கள் அவன் விரும்பியவருடன் வாழுமாறு கூறினார். அப்ரடைட்டி மீது காதல் கொண்ட அடோனிசு அந்த மீதி நான்கு மாதங்களும் அவருடனே வாழ்ந்தார். ▼
வேட்டையாடுவதை விரும்பும் அடோனிசு ஒருநாள் ஒரு காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு இறந்தார். சில கதைகளில், அப்ரடைட்டி பல காலங்களாக அடோனிசுடன் வாழ்வதைக் கண்டு பொறாமை அடைந்த ஏரிசு அந்த காட்டுப்பன்றியை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அங்கு வந்த அப்ரடைட்டி அடோனிசின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அடோனிசின் இரத்தத் துளிகளுடன் அப்ரடைட்டியின் கண்ணீர்த் துளிகள் கலந்த போது அனிமோன் எனப்படும் ஒருவகை மலர்ச்செடி வளர்ந்தது. அடோனிசின் இறந்த நாளை அடோனியா என்ற துக்க நிகழ்வாக அனுசரிக்குமாறு கிரேக்க மக்களுக்கு அப்ரடைட்டி கட்டளை இட்டதாகக் கூறப்படுகிறது. அடோனிசு இறந்த பிறகு பாதாள உலகம் சென்றார். இதனால் பெர்சிஃபோன் மகிழ்ந்தார். இதன் காரணமாக மீண்டும் அப்ரடைட்டி மற்றும் பெர்சிஃபோன் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக சியுசு அடோனிசை ஆறு மாதங்கள் பெர்சிஃபோனுடனும் ஆறு மாதங்கள் அப்ரடைட்டிடுடனும் வாழுமாறு கூறினார். ▼
▲
▲வேட்டையாடுவதை விரும்பும் அடோனிசு ஒருநாள் ஒரு காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு இறந்தார். சில கதைகளில்,
{{commons|Aphrodite}}
|