திதியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்ககால அரசர்கள்" (using HotCat) |
சதீஸ் (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 11:
சினங்கெழு திதியன் தலையாலங்கானப் போரில் [[நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியனைத்]] தாக்கித் தோற்றுப்போனான்.<ref> நக்கீரர் – அகம் 36</ref>
பொதிய மலை திதியன் வேறு, அழுந்தூர் வேள் திதியன் வேறு
அன்னியை வீழ்த்தியவனும், கரிகாலனின் தாய் வழி பாட்டனும் அழுந்தூர் திதியனே.
[[அன்னி|அன்னிக்கும்]] திதியனுக்கும் [[குறுக்கைப் பறந்தலை]] என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் அன்னியின் காவல்மரமான புன்னையைத் திதியன் வெட்டிச் சாய்த்தான். <ref>வெள்ளிவீதியார் அகம் 45, கயமனார் அகம் 145</ref>
வரி 16 ⟶ 20:
இந்த ஊர் குறுக்கை பிற்காலத்தில் [[நம்மாழ்வார்]] பிறந்த திருக்குறுக்கை ஆகும். [[அப்பர்]] இவ்வூர்ச் சிவபெருமானைப் பாடியுள்ளார்.
அரசன் திதியனை அன்னி என்பவன் தாக்கினான். [[மிழலை]] நாட்டை [[நீடூர்|நீடூரைத்]] தலைநகராகக் கொண்டு ஆண்ட [[எவ்வி]]
பயறு விளைந்திருந்த வயலில் பசு ஒன்று புகுந்து தின்றுவிட்டது என்னும் குற்றத்துக்காக ஊர்முது கோசர் மன்றத்தில் கூடி மேய்வதைப் பார்க்காமல் இருந்த பசுக்காரனின் கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர். கண்ணை இழந்தவனின் மகள் [[அன்னி மிஞிலியன்|அன்னி மிஞிலியன்]]. இந்த அன்னியின் கணவன் மிஞிலியன். எனவே இவளைப் பரணர் 'அன்னி மிஞிலியன்' என்று குறிப்பிடுகிறார். ஊர்முது கோசரைப் பழிக்குபழி வாங்குவதாக இந்த அன்னி சபதம் செய்துகொண்டாள். உண்கலத்தில் உணவு உண்ணாமலும், உடுத்த துணியைத் துவைத்து உடுத்தாமல் அழுக்குத் துணியையே உடுத்திக்கொண்டும் சினம் மாறாமல் விரதம் மேற்கொண்டிருந்தாள். அரசன் திதியனிடம் தன் குறையைச் சொல்லி முறையிட்டுக்கொண்டாள். திதியன் தன் பெரும் படையுடன் சென்று கண்ணைத் தோண்டிய ஊர்முது கோசரைக் கொன்றான். அன்னி மிஞிலி சினம் தணிந்தாள். <ref>பரணர் - அகம் 262, தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண் போக்கிய, கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை அன்னி மிஞிலியன் இயலும் - பரணர் அகம் 196</ref>
|