முத்ரா ராக்ஷஸம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''முத்ரா ராட்சசம்''' என்பது [[விசாகதத்தர்]] என்னும் [[சமசுகிருதம்|சமசுகிருத மொழி]]ப் புலவரால் எழுதப்பட்ட ஒரு அரசியல் வரலாற்று நாடகமாகும். இந்நூல் வட [[இந்தியா]]வில் [[சந்திர குப்த மௌரியர்]] ஆட்சிக் கட்டிலில் ஏறியதை விவரிக்கிறது. [[சாணக்கியர்]], ராக்சசன் (அமைச்சன்), [[சந்திரகுப்த மௌரியர்]] ஆகியோர் முக்கிய கதை மாந்தர்கள் ஆவார்.
==தமிழ் இந்நூல் [[1950]] ஆம் ஆண்டில் இ. கே. நடேசசர்மா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்|உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால்]] வெளியிடப்பட்டது. மறுபதிப்பு [[2000]] ஆம் ஆண்டில் வெளிவந்தது<ref>[http://www.viruba.com/final.aspx?id=VB0001443 விருபாவில் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய தகவல்]</ref>. [[பரிதிமாற் கலைஞர்]] எனும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், இந்நூலை '''முத்திராராட்சம்''' எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.<re>[http://tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1kuty முத்திராராட்சசம்</ref>
== மேற்கோள்கள் ==
|