சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 30:
[[அதிதி]]-[[காசிபர்]] தம்பதியரின் மக்கள் [[ஆதித்தர்கள்]] ஆவர்.
[[திதி, புராணம்|திதி]] -[[காசிபர்]] தம்பதியரின் மக்கள் [[இரணியன்]], [[இரணியகசிபு]] தைத்தியர்கள் போன்ற [[தைத்தியர்கள்]].
அரிஷ்டாவின் புத்திரர்கள் [[கந்தர்வர்|கந்தர்வர்கள்]].
காசாவின் மக்கள் [[யட்சினி]]கள் மற்றும் [[யட்சர்|யட்சர்கள்]].
[[வினதா|வினிதாவின்]] மக்கள் [[அருணன்]] மற்றும் [[கருடன் (புராணம்)|கருடன்]].
வரிசை 50:
[[கத்ரு|கத்ருவின்]] மக்களாகிய [[நாகர்|நாகர்களில்]] [[அனந்தன்]], [[வாசுகி]], [[தட்சகன்]], [[நஹுசன்]], [[ஆதிசேஷன்]], [[கார்க்கோடகன்]], [[குளிகன்]], [[சங்கபாலன்]], [[பத்மன்]] ஆகியோர் முக்கியமானவர்கள்.
தட்சன் செய்த மகாயாகம் [[கேரளா]] மாநிலம் கண்ணூரில், [[கோட்டியூர்]] எனும் இடத்தில நடந்ததாக அவ்வூர் ஸ்தலபுராணம் சொல்கின்றது.
|