சனீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 25:
[[File:Bennanje Sri Shaneeswara 23 feet Statue Udupi.JPG|thumb|23 அடி உயரமுள்ள சனி தேவனின் சிலை [[உடுப்பி]]]]
'''சனி பகவான்''' ({{lang-sa|शनि}}, {{IAST|Śani}}) என்பவர் இந்து ஜோதிடத்தில் கூறப்படும் ஒன்பது [[நவக்கிரகம்|நவக்கிரகங்களில்]] ஒருவராவார். இந்து பழங்கதைகளின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் - சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக இவர் கருமை நிறமும் காகத்தினை வாகனமாக கொண்டவராகக் கருதப்படுகிறார். இவருடைய கால் சிறிது
==பெயர்க்காரணம்==
வரிசை 43:
இதையடுத்து சுவர்ச்சலா தவம் செய்வதற்காக பூலோகம் செல்ல, சாயாதேவி சூரியனிடம் இருந்து வந்தாள். அவளுக்கு கிருதவர்மா என்ற மகனும், தபதி என்ற மகளும் பிறந்தனர். இதில் கிருதவர்மா என்பவரே பின்னாளில் சனீஸ்வரன் என்று பெயர் பெற்றார். பிறந்தது முதலே சிவபெருமானிடம் தீவிர பக்தி கொண்டவராக இருந்தார் கிருதவர்மா. ஒருமுறை தன் தாயிடம், ‘ஈசனின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்க, சாயாதேவியோ, ‘தவம் செய்ய வேண்டும்’ என்றாள்.
அதன்படி சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் செய்தார் கிருதவர்மா. அவரது பக்தியில் மகிழ்ந்த ஈசன், அவருக்கு சனி பகவான் என்ற பெயரை அளித்தது மட்டுமின்றி, நவக்கிரகங்களில் ஒருவராக இருந்து, தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கிவரும்படி பணித்தார். அப்படி ஈசன் இட்ட கட்டளையையே இன்றளவும், நீதிநெறி தவறாது கடைப்பிடித்து வருகிறார் சனீஸ்வரர்.
'''ஈஸ்வர பட்டம்'''
நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரர்’ பட்டம் பெற்ற ஒரே கிரகம், சனி. இந்தப் பட்டத்தை சிவபெருமானே, சனீஸ்வரனுக்கு வழங்கினார்.
ஒவ்வொருவரின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப, பலன்களை வழங்கி வந்தார் சனி பகவான். இதனால் அவர் மீது தேவர்களும், முனிவர்களும் கோபத்தில் இருந்தனர். அவரை வசைபாடவும் செய்தனர். இதனால் மனம் சோர்ந்து போனார் சனி பகவான். ‘ஈசன் எனக்கு இட்ட கட்டளையைச் செய்ததற்கு, தேவர்களும், முனிவர்களும் என் மேல் கோபம் கொள்வது ஏன்?’ என்று அறியாமல் கவலை கொண்டார்.
நேராக சிவபெருமானைச் சந்தித்து தன்னுடைய மன வருத்தத்தைச் சொன்னார் சனி பகவான்.
உடனே ஈசன், ‘நாளை நீ, தேவலோகத்தில் தேவர்களும், முனிவர்களும் கூடியிருக்கும் வேளையில், தேவலோகம் வழியாக கயிலாயத்திற்கு வா. பின்னர் என்னை 7½ நிமிடம் பிடித்துக் கொள்’ என்றார்.
சனி பகவானும் ஈசன் சொன்ன படியே, குறிப்பிட்ட நேரத்தில் தேவலோகம் வழியாக கயிலை நோக்கிச் சென்றார். தேவ லோகத்தின் வழியாக சனி பகவான் வந்தபோது, அவரைப் பார்த்த தேவர்களும், முனிவர்களும், ‘சனி பகவான் யாரையோ பிடிக்க வருகிறார்’ என்று எண்ணி தலைதெறிக்க ஓடினர். ஆனால் சனி பகவான் தேவலோகத்தைக் கடந்து கயிலாயம் நோக்கிச் செல்வதைப் பார்த்ததும் அதிர்ந்தனர். அவர் பின்னாலேயேச் சென்று நடப்பதை அறிய நினைத்தனர்.
கயிலாயம் சென்ற சனி பகவான், சிவபெருமானைப் பிடிக்க முயன்றார். அவருக்குப் பயந்தது போல் ஈசன் ஓடினார். ஆனால் சனி பகவான், ஈசனைப் பிடித்துக் கொண்டார். பின்னர் விடுவித்தார்.
அப்போது ஈசன், ‘பாரபட்சம் பார்க்காமல், என்னையே பிடித்த உனக்கு என்னுடைய ஈஸ்வரர் பட்டத்தை அளிக்கிறேன்’ என்றார். அன்று முதல் சனி பகவான், ‘சனி ஈஸ்வரர்’ என்று அழைக்கப்படலானார்.
அப்போது முதல் சனி பகவானை சபித்தவர்கள், அவரது நீதி வழுவாமையைக் கண்டு, சனீஸ்வரனிடம் சரணடைந்தனர்.<ref>https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/19101733/If-you-do-good-you-will-do-good.vpf</ref>
சிவபெருமான் அளித்த வரத்தால் எண்ணற்ற கடவுகள் சனி பகவானிடம் பெற்ற துன்பங்களும், அனுமார் மற்றும் விநாயகர் இவருக்கு கொடுத்த துன்பங்களும் என பல்வேறு புராண, நாடோடிக் கதைகள் உள்ளன.
வரி 49 ⟶ 67:
==குறியீடு மற்றும் பழக்கங்கள்==
[[படிமம்:சனீஸ்வர பகவான்.JPG|thumb|வெள்ளிக் காப்பில் சனீசுவர பகவான்]]
சனி பகவானுக்கும் கருமை நிறத்திற்குமான குறியீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் சனி பகவானுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இவற்றோடு
==கோயில்கள்==
===திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்===
இந்தியாவில் புகழ்பெற்ற சனீசுவரத் தலங்களில் [[புதுச்சேரி]] யூனியன் பிரதேசத்திலுள்ள [[திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்]] குறிப்பிடத்தக்கதாகும். இத்தலத்தில்
===குச்சனூர் சனீஸ்வரன் கோயில்===
வரி 79 ⟶ 97:
* மரணச் சனி
==சனி பகவான்
<blockquote>நீலாஞ்சன ஸமா பாஸம், </blockquote><blockquote>ரவி புத்ரம், யமா க்ரஜம்,</blockquote><blockquote>ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம், </blockquote><blockquote>தம் நமாமி ஸனைச்சரம்.</blockquote>பொருள்:
கண்ணில் இடப்படும் மை போன்று கருமை நிறம் கொண்டவனே!
சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே!
சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே!
மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.<ref>http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4228&id1=54&id2=0&issue=20171101</ref>
==சனி காயத்ரி==
|