முதலாம் பவவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''பீமவர்மன்''' பல்லவ அரச பரம்பரையை சார்ந்தவர் ஆவார். இவர் பல்லவன் [[மூன்றாம் சிம்மவர்மன்|மூன்றாம் சிம்மவர்மனின்]] இளைய மகனாவர். இவரின் அண்ணண் களப்பிரரை தமிழகத்தில் வென்று பல்வரைபல்லவரை வழுபெறவலுப்பெறச் செய்த சிம்மவிட்ணு ஆவார்.
 
==கடற்பயணம்==
சிம்மவிட்ணு பல்லவ அரசனாக இருந்த காலத்தில் பல்லவரே அனைவரை விடவும் வழுவாக இருந்தனர் ஆகையால் அவர்களே குணகடலான வங்க கடலுக்கு அதிபதியாக திகழ்ந்தனர் அதனால் கீழை நாடுகளுடன் வாணிபம் செய்தனர். மேலும் அரசியல் அதிகாரம் செலுத்தினர். இலங்கையின் வடக்கு பகுதியில் பல்லவ ஆதிக்கம் இருந்தது, மேலும் கீழை நாடான பண்ணையத்தில் (சுமத்திரா கிழக்கு கடற்கறை) சைலேந்திர வம்சத்தவரான சீறிஜெய சேனா என்பவரை அரசராக்க பல்லவ கடற்படை உதவியது ,மேலும் சோனகம்/மாப்பாளம் என்ற தாய்லாந்தில் சூரியவிக்ரமன் துவாரவதி அரசை நிறுவ உதவியது.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பவவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது