வி. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வி. இராமசாமி''' (15, பிப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:03, 8 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
வி. இராமசாமி (15, பிப்பிரவரி 1929) என்பவர் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்தவர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.சிறீவில்லிப்புத்துர் இந்து பள்ளியிலும், மதுரையில் அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னையில் சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். [1]
இவர் மீது குற்றங்கள் சாற்றப்பட்டு இவரை உச்சநீதி மன்ற நீதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்கு உரிய விசாரணையும் நடவடிக்கைகளும் நடந்தன. நீதிபதி இராமசாமி 1989 அக்டொபர் 1989 முதல் 1994 பிப்பிரவரி 14 வரை உச்சநீதி மன்ற நிதிபதியாகப் பதவி வகித்தார்.