தளிர்த்திறன் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
}}
 
'''தளிர்த்திறன் திட்டம்'''(Thalir Thiran Thittam) என்பது குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்கும் திட்டம் ஆகும். விழிப்புணர்வின் வழியாக நிலைமாற்றம் என்னும் நோக்கத்தோடு 2008 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை மதுரையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் அபராஜிதா குழுமத்தின் அபராஜிதா அறக்கட்டளை செயற்படுத்துகிறது. <ref> Transformation Through Awareness : An organized approach in soft skills training, Aruna Raghuram, Parent Circle, April 2013, Page 24 </ref> இத்திட்டம் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 39498 பள்ளிகளில் அந்தந்த மாநிலக் கல்வித்துறையின் வழியாக 53,05,250 மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்குகிறது. . <ref> வெற்றியின் விதைகள், தளிர்த்திறன் திட்டச் செய்திமடல், அபராஜிதா அறக்கட்டளை, மதுரை, அக்டோபர்-திசம்பர் 2018 இதழ், பக். 1 </ref> வழக்கமான பாடத்திட்டத்தில் இல்லாத, ஆனால் இன்றைய நெருக்கடியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான திறன்களை வளர்ப்பதுதான் இந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படை ஆகும். மாணவர்கள் தங்களது முழுத்திறனை உணர்ந்துகொள்ளவும் முழுமையான அணுகுமுறையை மேற்கொள்ளவும் இந்தக் கல்வி உதவும். <ref> [[தளவாய் சுந்தரம் (எழுத்தாளர்) | தளவாய் சுந்தரம்]], பசங்க மாறிட்டாங்க!, குமுதம், சென்னை, 8-12-2010, பக்கம் 126 </ref>
 
==பின்புலம்==
"https://ta.wikipedia.org/wiki/தளிர்த்திறன்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது