மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 11:
[[படிமம்:Tigr-euph-ta.png|thumb|right|மெசொப்பொத்தேமியாவிற்கு வரைவிலக்கணமாக உள்ள டைகிரிஸ் யூப்ரதீஸ் நதிகளைக் காட்டும் வரைபடம்.]]
பிராந்திய இடப் பெயராகிய ''மெசொப்பொத்தேமியா'' என்பது புராதன கிரேக்கச் சொற்களாகிய μέσος (''மெசொ'') "மத்திய" மற்றும் ποταμός (''பொத்தேமியா'') "ஆறு" என்பவற்றிலிருந்து தோன்றியது இச்சொல்லுக்கு ''ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலம்'' எனப் பொருளாகும். ஹீப்ருவில் உள்ள ''நகரைம்'' என்பதை மொழிபெயர்ப்பதற்கு, இது கிரேக்க [[செப்துவசிந்தா]] (கி.மு. 250) முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, [[அலெக்சாந்தர்|அலெக்சாந்தரின்]] காலத்தைக் குறிக்கும் ''அனபாசிஸ் அலெக்சாந்திரி'' என்ற நூலில் ''மெசொப்பொத்தேமியா'' என்ற சொல் உள்ளது, கிரேக்கர்கள் இச்சொல்லை முன்பிருந்தே பயன்படுத்துவதற்கு ஆதாரமாக உள்ளது. அனபாசிசில் ''மெசொப்பொத்தேமியா'' என்பது யுப்பிரதீஸ் நதிக்குக் கிழக்கே, வட [[சிரியா]]வில் அமைந்துள்ள நிலப்பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. [[அரமேயம்|அரமேய]] வார்த்தையான ''பிரிடம் / பிரிட் நரிம்'' (''biritum'' / ''birit narim'') இதே போன்ற புவியியல் கருத்தை ஒத்திருந்தது.<ref>{{citation |last1=Finkelstein |first1=J.J. |year=1962 |title=Mesopotamia |journal=Journal of Near Eastern Studies |volume=21 |issue=2 |pages=73–92 |jstor=543884 |doi=10.1086/371676 }}</ref> பின்னர், மெசொப்பொத்தேமியா என்பது பொதுவாக யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ள அனைத்துப் பிரதேசத்தையும் குறிக்க்ப் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் சிரியாவின் பகுதிகள் மட்டுமல்லாமல் ஈராக் மற்றும் தென்கிழக்கு துருக்கியின் கிட்டத்தட்ட அனைத்து பிரதேசங்களும் இதனுள் உள்ளடங்கின.<ref name=fosterpolingerfoster>{{citation |title=Civilizations of ancient Iraq |last1=Foster |first1=Benjamin R. |last2=Polinger Foster |first2=Karen |year=2009 |publisher=Princeton University Press |location=Princeton |isbn=978-0-691-13722-3 }}</ref> யூப்ரதீசின் மேற்கிலும் ஜக்ரோஸ் மலைகளின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ள ஸ்டெப்பிஸ் புல்வெளியானது, பெரும்பாலும் பரவலான வகையில் மெசொப்பொத்தேமியாவின் கீழ் உள்ளடக்கப்படுகின்றது.<ref name=canard>{{citation |last1=Canard |first1=M. |editor1-first=P. |editor1-last=Bearman |editor2-first=Th. |editor2-last=Bianquis |editor3-first=C.E. |editor3-last=Bosworth |editor4-first=E. |editor4-last=van Donzel |editor5-first=W.P. |editor5-last=Heinrichs |editor3-link=Clifford Edmund Bosworth |title=Encyclopaedia of Islam, Second Edition |year=2011 |publisher=Brill Online |location=Leiden |chapter=al-ḎJazīra, Ḏjazīrat Aḳūr or Iḳlīm Aḳūr |oclc=624382576 }}</ref><ref name=wilkinson2000>{{citation |last1=Wilkinson |first1=Tony J. |year=2000 |title=Regional approaches to Mesopotamian archaeology: the contribution of archaeological surveys |journal=Journal of Archaeological Research |volume=8 |issue=3 |pages=219–267 |issn=1573-7756 |doi=10.1023/A:1009487620969 }}</ref><ref name=matthews2003>{{citation |last=Matthews |first=Roger |title=The archaeology of Mesopotamia. Theories and approaches |year=2003 |publisher=Routledge |location=Milton Square |series=Approaching the past |isbn=0-415-25317-9 }}</ref> மேலும் சில வேறுபாடுகள் பொதுவாக உயர் அல்லது வடக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் கீழ் அல்லது தெற்கு மெசொப்பொத்தேமியாவிற்கு இடையே செய்யப்படுகின்றன.<ref name=miqueletal>{{citation |last1=Miquel |first1=A. |last2=Brice |first2=W.C. |last3=Sourdel |first3=D. |last4=Aubin |first4=J. |last5=Holt |first5=P.M. |last6=Kelidar |first6=A. |last7=Blanc |first7=H. |last8=MacKenzie |first8=D.N. |last9=Pellat |first9=Ch. |editor1-first=P. |editor1-last=Bearman |editor2-first=Th. |editor2-last=Bianquis |editor3-first=C.E. |editor3-last=Bosworth |editor4-first=E. |editor4-last=van Donzel |editor5-first=W.P. |editor5-last=Heinrichs |editor3-link=Clifford Edmund Bosworth |title=Encyclopaedia of Islam, Second Edition |year=2011 |publisher=Brill Online |location=Leiden |chapter=ʿIrāḳ |oclc=624382576 |display-authors=9 }}</ref> உயர் மெசொப்பொத்தேமியாவானது ''ஜெசிரா'' என்றும் அழைக்கப்படுகின்றது. இது யூப்ரதீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் [[பக்தாத்]]திற்குக் கீழுள்ள பிரதேசமாகும்.<ref name=canard/> கீழ் மெசொப்பொத்தேமியாவானது தெற்கு ஈராக், [[குவைத்]] மற்றும் மேற்கு ஈரானின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.<ref>{{Citation|url=http://books.google.com/books?id=nAemO6HmOgYC&pg=PA2 |title=Who Were The Babylonians?|work= Bill T. Arnold|year=2004|pages=2|postscript=}}</ref><ref>{{Citation|url=http://books.google.com/books?id=Ix4X-0QykDAC&pg=PT108&dq |title=From Adam to Noah-The Numbers Game: Why the Genealogy Puzzles of Genesis 5|work= Leonard Timmons|year=2012|pages=|postscript=}}</ref><ref>{{Citation|url=http://books.google.com/books?id=K-4OtwAACAAJ&d |title=Southern Mesopotamia During the Bronze Age|work= Lisa E. Gross|year=2003|pages=|postscript=}}</ref> நவீன கல்விசார் பயன்பாட்டில், மெசொப்பொத்தேமியா எனும் சொல் பெரும்பாலும் ஒரு கால உட்பொருளைக் கொண்டுள்ளது. முசுலிம்கள் வெற்றிபெற்ற வரையான பகுதிகளைக் குறிக்கவே இது பயன்படுத்தப்படுகின்றது. தற்போது சிரியா, ஜெசிரா மற்று ஈரான் ஆகிய பெயர்கள் இப்பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.<ref name=fosterpolingerfoster/><ref name=bahrani>{{citation |last1=Bahrani |first1=Z. |editor1-last=Meskell |editor1-first=L. |title=Archaeology under fire: Nationalism, politics and heritage in the Eastern Mediterranean and Middle East |year=1998 |publisher=Routledge |location=London |isbn=978-0-415-19655-0 |pages=159–174 |chapter=Conjuring Mesopotamia: imaginative geography a world past }}</ref> இதன் பின்னர் இடக்கரடக்கல் பல்வேறு 19 ஆம் நூற்றாண்டின் மேற்கத்திய ஆக்கிரமிப்பின் மத்தியிலான பிராந்தியத்தின் காரணமாக இன்றும் நிலுவையில் இச் சொற்கள் உள்ளன என்று வாதிட்டனர்.<ref name=bahrani/><ref>Scheffler, Thomas; 2003. “ 'Fertile crescent', 'Orient', 'Middle East': the changing mental maps of Southeast Asia,” ''European Review of History'' 10/2: 253–272.</ref>
== வரலாறு ==
வரிசை 20:
* மெசொப்பொத்தேமியா, [[சுமேரியா|சுமேரியர்]], [[அக்காத்]]தியர், [[பபிலோனிய நாகரிகம்|பபிலோனியர்]] மற்றும் [[அசிரிய நாகரிகம்|அசிரியர்]] போன்றோரின் நாகரிகங்களையும் உள்ளடக்கிய பல பண்டைய நாகரிகங்கள் வளர்ந்தோங்கிய ஒரு இடமாகும்.
* இப்பிரதேசத்துக்குள் எப்பொழுது நுழைந்தார்கள் என்பதில் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், சுமேரியர்களே இங்கு முதன் முதலில் குடியேறியவர்களென நம்பப்படுகிறது. இந்த வளமான பகுதியில், கி.மு 10,000 க்கும், கி.மு 5000 க்கும் இடைப்பட்ட காலத்தில், பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் [[குடியேற்றம்|குடியேறி]] வாழ்ந்துள்ளார்கள். இவர்களுள், [[உபெய்த்]] (''Ubaid'') மற்றும் [[சமரான்]] (''Samarran'') பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பொதுவாகச் சிக்கலாகச் சமூக அமைப்புகள் கி.மு 6000 ஆண்டுகள் அளவிலேயே வளர்ச்சி பெற்றதாகக் கொள்ள வேண்டும். அக்காலத்திலேயே [[ஜெரிக்கோ]] நகரம் நீர்பாசனத் தொழில் நுட்பங்களையும் கொண்ட மக்கள் நெருக்கடி மிக்க நகரமாக இருந்திருக்கிறது.அவர்களின் [[சுமேரிய மொழி|சுமேரியருடைய மொழி]], அறியப்பட்ட வேறு மொழிகளுடன் தொடர்பில்லாததாகக் கருதப்படுவதால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிவது கடினமானதாக உள்ளது. அவர்களுடைய பழங்கதைகளில் சூழவுள்ள இடங்கள்பற்றிய குறிப்புகள் காணப்பட்டபோதும், அவர்கள் தோற்றம்பற்றி அறிந்து கொள்வதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுமேரிய மொழி கி.மு
* கி. மு நாலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியிலிருந்து கி.மு மூன்றாவது ஆயிரவாண்டுகளூடான காலப்பகுதியில் பல்வேறு நகர்த் தேசங்கள் (''city-states'') காலத்துக்குக் காலம் அதிகரித்த பலமுள்ளவையாக விளங்கின. [[எரிது]] (''Eridu''), [[உருக்]] (''Uruk''), [[ஊர் (மெசொப்பொதேமியா)|ஊர்]] (''Ur''), [[லகாஷ்]] (''Lagash''), [[கிர்சு]] (''Girsu'') போன்றவை முக்கிய நகரங்களாக விளங்கின. சிறப்பாக நாலாவது ஆயிரவாண்டில் "உருக்" இப்பகுதியின் முக்கிய நகர மையமாக விளங்கியது. இக்காலப் பகுதியில்தான் "உருக்" நகரிலும், வேறுசில நகரங்களிலும் எழுதும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்டது. உலோக உற்பத்தி கல்வேலை என்பவற்றிலும் அதிகரித்த முயற்சிகள் காணப்பட்டன.
* கி. மு மூன்றாவது ஆயிரவாண்டு அளவில், மேற்சொன்ன நகர மையங்கள் மேன்மேலும் சிக்கல் தன்மை கொண்ட சமூகங்களாக உருவாகின. நீர்ப்பாசனம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியது மூலம், உணவு உற்பத்தி அதிகரித்து, மேலதிகமாக உணவு பெறப்பட்டது. பாரிய கட்டிட வேலைத் திட்டங்கள் ஆட்சியாளர்களால் ஆரம்பித்து நடத்தப்பட்டன. அரசியல் நிறுவனங்களும் முன்னெப்போதும் இல்லாதவாறு சிக்கல் தன்மை கொண்டவைகளாயின.
* கி. மு மூன்றாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில், சர்கன் (''Sargon'') என்பவனால் மெசொபொதேமியாவில் "அகேத்" (''Agade'') அல்லது "அக்காத்" (''Akkad'') என்னும் அரசவம்சம் நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக முழுப் பிரதேசமும் ஒரு மைய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. அக்காத்தியர் [[செமிட்டிக் இனம்|செமிட்டிக் இன]] மக்களாவர். இவர்கள்பற்றிய குறிப்பிடத் தக்க [[அக்காத் மொழி]] ஆவணங்கள் கி.மு 2300 இலிருந்து கிடைக்கின்றன. சுமேரிய மொழி நிர்வாகம் மற்றும் இலக்கியங்களுக்கான மொழியாகத் தொடர்ந்து வந்தபோதும், மற்றெல்லா வகைகளிலும் அக்காத் மொழியே ஆதிக்கம் செலுத்தியது. இவ்வம்சம் கி. மு 2000 வரை தொடர்ந்தது.
* இவ்வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர், பல்வேறு நகர்த் தேசங்கள் அதிகாரத்தைத் தம் கையில் எடுத்துக்கொள்ளப் போட்டியிட்டன. அதே நேரம், ஸக்ரோஸ் மலைப் பகுதியைச் சேர்ந்த "குட்டியர்" எனப்படுவோர் இப்பகுதியை ஆக்கிரமித்துச் சிலகாலம் ஆண்டனர்.
* இப்பகுதியின் ஆட்சி அதிகாரம் முடிவில் "ஊர்" எனப்பட்ட நகர்த் தேசத்திடம் சேர்ந்தது. "ஊர்" இன் மூன்றாவது அரச வம்சத்தின் (ஊர் III) ஆட்சியின்போது, கைத்தொழில்கள் மீது அரசின் கட்டுப்பாடு உச்சநிலையை அடைந்தது. "ஊர்-நம்மு", "ஷுல்கி", "[[ஹம்முராபி]]" என்பவர்கள் மூன்றாவது ஊர் அரசவம்சத்தின் புகழ் பெற்ற அரசர்களாவர்.
* கி. மு 1600 ஆண்டளவில் "மித்தன்னி" (''Mitanni'') என்னும் கிழக்கு இந்தோ ஐரோப்பிய இன மக்கள், துருக்கிக்குத் தென்கிழக்கே உள்ள மெசொப்பொத்தேமியப் பகுதியில் குடியேறினர். கி.மு 1450 ல், நடுத்தர அளவுள்ள பேரரசொன்றை மெசொப்பொத்தேமியாவின், கிழக்கு, வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இவர்கள் நிறுவியதுடன், மற்றப்பகுதிகளைச் சேர்ந்த அரசர்களிடமிருந்து சிலகாலம் திறையும் பெற்று வந்தனர். இவர்களுடைய அதிகாரம் "காப்தி" (மினோயிக் கிறீட்) பரவியிருந்ததனால் இவர்கள் எகிப்தின் [[பாரோ]]க்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினர்.
* இவர்கள் கி.மு 1300 இல், [[அனத்தோலியா|சின்ன ஆசியா]]வின் (''Asia Minor'') பெரும்பகுதியில் அதிகாரம் பெற்று, [[ஹத்துசாஷ்]] (இன்றைய துருக்கி) இலிருந்து ஆட்சி புரிந்து வந்த, மேற்கு இந்தோ-ஐரோப்பிய இனத்தவரான ஹத்திகளுக்குக் (''Hatti'') கீழ் [[சிற்றரசு]] நிலைக்குத் தாழ்ந்தனர்.
== மொழி மற்றும் எழுத்து வடிவங்கள் ==
வரி 45 ⟶ 44:
அக்காடியர்கள் காலத்திலும் அசிரியர்கள் காலத்திலும் அக்காடிய மொழி பரவலாக ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் நிர்வாகம், சமய, இலக்கிய, விஞ்ஞான நோக்கங்களுக்காகச் சுமேரிய எழுத்து வடிவமானது பயன்படுத்தப்பட்டது. பல்வேறுபட்ட அக்காடிய மொழிகள் புதிய பாபிலோனியக் காலம் வரை புழக்கத்தில் இருந்தது. அதன் பின்பு மெசபத்தோமியாவெங்கும் பொதுவாக அராமைக் மொழியே வழங்கி வந்தது. இது பின்னர் புதிய அசிரியப் பேரரசு காலத்தில் ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. அதன்பின்னர் வந்த அக்கீமெனிட் பேரரசு காலத்திலும் பெர்சிய பேரரசிலும் இம்மொழியே வழங்கப்பட்டது. இவை விழ்ச்சியுற்ற போதும் ஆலயங்களில் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்தது.
முந்தைய மெசபத்தோமியாவில் (கி. மு நான்காம் நூற்றாண்டின் இடையில்) கியூனிபார்ம் என்ற எழுத்துமுறை சுமேரிய மொழியில் கண்டறியப்பட்டது. கியூனிபார்ம் என்பதற்கு ஆப்பு வடிவிலான என்பது பொருள்.
முற்காலத்தில் சின்னங்கள் வடிவிலான எழுத்து முறையிலிருந்து கியூனிபார்ம் எழுத்துமுறை செம்மைபெற பல ஆண்டுகளாயின. ஒரு சிலர் மட்டுமே பயிற்சியால் இவ்வெழுத்த்களை எழுதக் கற்றிருந்தனர். சர்கோன்களின் ஆட்சி காலத்தில் தான் இம்முறை பரவலாக அறியப்பட்டது. அதன் பின்னர் மெசபடோமியாவில் கல்வியறிவு வளர வளரப் பல்வேறு முறையிலான எழுத்துருக்கள் உருவாயின. இவை பாபிலோனியாவில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டன.
வரி 59 ⟶ 58:
== அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ==
=== கணிதம் ===
மெஸோபோடமியர்களின் கணிதம் மற்றும் அறிவியல் அறுபதினை அடிப்படையாக (அடியெண் 60) கொண்ட எண் முறையைக் கொண்டது. இதன் அடிப்படையில் அவர்கள் 60 நிமிடம் ஒரு மணி நேரமாகவும்,24 மணி நேரம் ஒரு நாளாகவும் மற்றும் வட்டத்தின் கோணத்தை 360 பாகைகளாகவும் கணக்கிட்டனர்.சுமேரிய நாட்காட்டி ஏழு நாள்களை அடிப்படையாகக் கொண்ட வாரத்தை உடையது. இக்கணக்கீட்டு முறையே முற்காலத்தில் வரைபடங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தது. பாபிலோனியர்கள் பல வடிவங்கள் மற்றும் திட பொருட்களின் சுற்றளவு ஆகியவற்றை கணக்கிட சமன்பாடுகளை உருவாக்கினர்.
=== வானவியல் ===
சுமேரியர்களின் காலம் முதல் கோயில் மத குருமார்கள் கோள்கள் மற்றும் விண்மீன்களின் அமைவிடத்தை பொருத்து அவர்கள் காலத்தைக் கணித்து வந்தனர். இது அசிரியர் காலம் வரை
அவர்கள் ஒரு வருடத்திற்க்கான நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தனர். கணிதத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததால் அவர்களால் சூரிய,சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணிக்க முடிந்தது. வானவியல் அறிஞர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதேனும் ஒரு காரணம் உண்டென்று நம்பினர்.
கி.மு. 8 மற்றும் 7 வது நூற்றாண்டுகளில் பாபிலோனிய வானியலில் ஒரு புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டது. பாபிலோனிய வானவியல் அறிஞர்களால் பிரபஞ்சத்தின் இயற்கை இயல்புகளைத் தத்துவங்களோடும் கோள்களோடும் தொடர்புபடுத்தி புதிய வானியல் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அவை பயிற்றுவிக்கப்பட்டன. இது வானியல் தத்துவத்திற்கான ஒரு முக்கியமான பங்களிப்பாகும். இவர்களின் இப்பங்களிப்பு 'விஞ்ஞானப் புரட்சி' எனக் குறிப்பிடப்படுகிறது.<ref name=Brown>D. Brown (2000), ''Mesopotamian Planetary Astronomy-Astrology'', Styx Publications, ISBN 90-5693-036-2.</ref> இப்புதிய முறையிலான வானியலை கிரேக்கர்களும் பின்பற்றி அதனை மேம்படுத்தினர்.
வரி 84 ⟶ 83:
=== தொழில்நுட்பம் ===
மெசொப்பொத்தேமியர்கள் பல உயர் தொழில்நுட்ப முறைகளைக் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர். உலோக மற்றும் தாமிர வேலைகள், கண்ணாடி மற்றும் விளக்கு தயாரித்தல், ஜவுளி நெசவு, வெள்ள கட்டுப்பாடு, நீர் சேமிப்பு, மற்றும் பாசனமுறை போன்ற பல தொழில்நுட்பங்களை
சமீபத்திய கருதுகோள்களின் படி கி. மு. 7 ஆம் நூற்றாண்டின் சன்கெரிப் என்ற அசிரிய மன்னன் ஆர்க்கிமிடீசின் தத்துவ முறையில் இயங்கும் அமைப்பைப் பயன்படுத்தி பாபிலோனில் தொங்கும் தோட்டம் மற்ரிம் நினிவே என்ற இடத்திற்கான தண்ணீர் இறைக்கும் அமைப்புகளை ஏற்படுத்தினானென அறியப்படுகிறது. இக்கிரேக்கக் கண்டுபிடிப்பு பிற்காலத்திய தண்ணீர் இறைக்கும் அமைப்புகளுக்கு முன்மாதிரியாக உதவியது.<ref>Stephanie Dalley and [[John Peter Oleson]] (January 2003). "Sennacherib, Archimedes, and the Water Screw: The Context of Invention in the Ancient World", ''Technology and Culture'' '''44''' (1).</ref> பின்னர் பார்தியன் அல்லது சசானியர்களின் காலங்களில் ''பாக்தாத் மின்கலம்'' எனப்பட்ட உலகின் முதல் மின்கலம் மெசொப்பொத்தேமியாவில் உருவாக்கப்பட்டது.<ref name=BBC>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/technology/4450052.stm |last=Twist |first=Jo |title=Open media to connect communities |publisher=BBC News |date=20 November 2005 |accessdate=6 August 2007}}</ref>
== சமயம் மற்றும் தத்துவங்கள் ==
வரி 91 ⟶ 90:
மெசொப்பொத்தேமியா சமயமே முதலில் பதியப்பட வேண்டியதாகும். மெசொப்பொத்தேமியர்கள் உலகம் தட்டையானது. அது மிகப்பெரிய வெளியில் சூழப்பட்டுள்ளது. அதற்குமேல் சொர்க்கம் உள்ளதென நம்பினர். அதே போன்று நீரானது மேலே,கீழே மற்றும் பக்கங்களிலென எல்லா இடத்திலும் இருப்பதாகவும் நம்பினர். பிரபஞ்சமானது கடலிலிருந்து பிறந்தாக நம்பினர். அவர்கள் மதத்தையும் பின்பற்றினார்கள். மெசொப்பொத்தேமியாவெங்கும் பிராந்திய வேறுபாடுகள் இருப்பினும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பொதுவாக ஒன்றாகவே இருந்தன.
சுமேரியச் சொல்லான
பாபிலோனியர்களின் காரண காரிய மற்றும் பகுத்தறிவானது
== பண்பாடு ==
வரி 100 ⟶ 99:
பண்டைய மெசொப்பொத்தேமியர்கள் ஒவ்வொரு மாதமும் விழாக்களைக் கொண்டாடினர். சடங்குகள் மற்றும் விழாக்களின் நோக்கமானது ஆறு முக்கிய காரணிகள்மூலம் தீர்மானிக்கப்பட்டது.
# [[சந்திரன்]]
# ஆண்டு முழுவதும் பெற்ற விளைச்சல்.
# சம இராப்பகல் மற்றும் கதிர்.
# உள்ளூர் புனைகதைகளின் மற்றும் அதன் தெய்வீக நாயகர்கள்.
# ஆட்சியாளர்களின் வெற்றி.
# குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள்( இராணுவ வெற்றி, புதிய நிர்மானங்கள், கோவில் விடுமுறைகள் முதலியன).
=== இசை ===
சுமேரியர்களின் இசைப்பாடல்கள் கடவுள் வழிபாட்டிற்காக இயற்றப்பட்டவை. இவற்றுள் பல சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை விள்க்குவதாக அமைந்துள்ளன. மன்னர்களுக்காக எழுதப்பட்டனவாயினும் சாதாரன மக்களின் வீடுகளிலும் சந்தை முதலான மக்கள் கூடுமிடங்களிலும் இவை பாடப்பட்டும் அதற்கேற்ப நடனமாடியும் களிக்கப்பட்டன. இவை எழுதப்படாமல் வழிவழியாகப் பாடப்பட்டு வாய்ப்பாட்டின் மூலமாக அடுத்த சந்ததியினருக்குக் கற்பிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக வரலாற்று நிகழ்வுகள் இவ்வாறே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பபட்டன.
தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கிடைத்துள்ள உருக் காலத்திய சுமார் 5000 ஆண்டுகள் பழமையான ஒரு படத்தில் மெசொப்பொத்தேமியர்கள் பயன்படுத்திய ஔத் என்ற கம்பி இசைக்கருவி காணப்படுகிறது. இது உருளை வடிவிலான ஒரு இசைக்கருவியாகும். இப்படம் டாக்டர் டொமினிக் கொலோன் என்பவரிடமிருந்து பெறப்பெற்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு பெண் ஓடத்தில் வலது கையால் இவ்விசைக்கருவியை வாசிப்பது போன்று இடம்பெற்றுள்ளது.
=== விளையாட்டு ===
[[வேட்டையாடுதல்]] அசிரிய மன்னர்களிடம் மிகவும் புகழ்பெற்றிருந்தது. [[குத்துச் சண்டை]], [[மல்யுத்தம்]] ஆகிய கலைகளும் குதிரைகளுக்கு மாற்றாக மனிதனின் தோள்களில் அமர்ந்து விளையாடும் போலோ விளையாட்டு போன்ற ஒன்றும் விளையாடப்பட்டது.<ref>{{Citation|author=Karen Rhea Nemet-Nejat|title=Daily Life in Ancient Mesopotamia|year=1998}}</ref> தற்போதைய கால் பந்தாட்டம் போன்று மரத்தால் செய்யப்பட்ட பந்தினைக் கொண்டு விளையாடினர். இதற்கு
=== வாழ்க்கை ===
[[படிமம்:Babylonian marriage market.jpg|thumb|''பாபிலோனியர்களின் திருமணச் சந்தை'' எட்வின் லாங் என்ற ஓவியரால் வரியப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு கால ஓவியம்.]]
மெசொப்பொத்தேமியாவில் உருக்ககினா, லிபித் இஸ்தார், ஹமுராபி ஆகிய சட்ட விதிகள் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டன. இதன் வரலாற்றை நோக்கும்போது ஆண்கள் பெண்களைவிட சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டு பெண்வழிச் சமூகம் ஆணாதிக்க சமூகமாக மாறியதை அறியலாம். உதராணமாகப் பண்டைய சுமேரிய காலத்தில்
தார்க்கிட் ஜாக்கோப்சென் மற்றும் பலரின் கூற்றுப்படி பண்டைய மெசொபொத்தேமிய சமூகம்
=== இறப்பு ===
வரி 129 ⟶ 128:
கி.மு.5000 இலிருந்தே பாசன முறை விவசாயமானது சக்ரோசு மலை அடிவரத்திலிருந்து சமரா மற்றும் ஹாஜி முகம்மது கலாச்சாரம் வரை பரவியிருந்தது.<ref name="Cengage Learning, 1 Jan 2010 ">{{cite book | url =http://books.google.co.uk/books?id=jvsVSqhw-FAC&pg=PA29&dq=mesopotamian+agriculture&hl=en&sa=X&ei=NeDFT-3PDcPW8gPMg_iRBg&redir_esc=y#v=onepage&q=mesopotamian%20agriculture&f=false|title= The Earth and Its Peoples: A Global History |author=Richard Bulliet, Pamela Kyle Crossley, Daniel Headrick, Steven Hirsch, Lyman Johnson, David Northup|publisher=Cengage Learning, 1 Jan 2010 | accessdate =2012-05-30}}</ref>
சுமேரியக் கோவில்கள் ஒரு வங்கிகள்போலச் செயல்பட்டன. மேலும் உலகின் முதல் பெருந்தொழில் கடனுதவி வங்கிகளாகவும் அவை வளர்ச்சியடைந்தன. ஆனால் பாபிலோனியர்கள் பண்டைய வங்கிமுறை வனிக வங்கிகளாகும். இது நவீன கெயின்சினுக்கு பிந்தைய பொருளாதாரத்துடன் சில வழிகளில் ஒப்பிடக்கூடியதாக இருந்தது.<ref name=Sheila>Sheila C. Dow (2005), "Axioms and Babylonian thought: a reply", ''Journal of Post Keynesian Economics'' '''27''' (3), p. 385-391.</ref> பழங்காலத்தில் 'ஊர்' நகரில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள் கோவிலின் உடைமைகளாக இருந்தன.
'இன்சி' என்ற சொல் அலுவல் முறையில் கோவிலின் விவசாய வேலைகளைக் கவனித்து வருபவரைக் குறிக்கும். 'வில்லீன்கள்' எனப்படுவோர் விவசாயத்துடன் தொடர்புடைய பணியாளகளாவர். குறிப்பாக அரண்மனை அல்லது கோவில் நிலங்களில் வேலை செய்வோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.<ref name=" H. W. F. Saggs">{{cite book | url =http://books.google.co.uk/books?id=BPdLxEyHci0C&pg=PA58&lpg=PA58&dq=agricultural+practice+in+Babylonia&source=bl&ots=sTSSaHbcs5&sig=t6CxtOHRU2qHWgyaVma06YoN46o&hl=en&sa=X&ei=oCnFT_TxEImA8wPFgcnnCg&sqi=2&ved=0CHkQ6AEwCA#v=onepage&q=agricultural%20practice%20in%20Babylonia&f=false|author=H. W. F. Saggs - Professor Emeritus of Semitic Languages at University College, Cardiff| title = Babylonians | publisher = University of California Press, 1 Jun 2000| accessdate =29 May 2012 }} ISBN 0-520-20222-8</ref>
தெற்கு மெசொப்பொத்தேமியாவின் புவியியல் அமைப்பு விவசாயத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்ததாகும். நீர்ப்பாசன மற்றும் நிறந்த வடிகால் அமைப்பு காரணமாகச் செழிப்பான விவசாயம் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. மெசபடோமிய நாகரிகத்தில் இதனால ஒரு சிறந்த பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது.
வேளாண்மைக்கான நீர்ப்பாசனத் தேவை காரணமாகச் சுமேரியர்கள் காலம் முதல் பிந்தைய அக்கடியர்கள் காலம் வரை யூப்ரடிஸ், டைகரிஸ் மற்றும் அதன் கிளையாறுகளின் கரைகளில் தங்கள் நகரங்களை அமைத்தனர். ஊர், உருக், ஆகிய முக்கிய நகரங்கள் யூப்ரடிஸ் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டது. மற்றொரு குறிப்பிடத் தக்க நகரமான லகாஸ் டைகரிஸ் ஆற்றின் கிளையாற்றில் அமைந்ததாகும். நீர்ப்பாசனம் (உணவிற்கு) மீன்கள்(உணவு மற்றும் உரமாகப் பயன்படுத்தப்பட்டது),நாணல்,களிமண் (கட்டுமானப் பொருள்களுக்கு) ஆகிய
செழிப்பான பிறை போன்ற வடகிழக்குப் பகுதியானது டைக்ரிஸ், யூப்ரதிஸ் நதிப் பள்ளத்தாக்குகள் மற்றும் நைல், ஜோர்டான் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை உள்ளடக்கிய வளமான பகுதியாகும். எனவே ஆற்றுப் பகுதிகள் வளமிகுந்ததாகவும் பயிர் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருந்தன. தண்ணீருக்குத் தொலைவில் இருந்த பகுதிகள் வறண்டதாகவும் குடியேற முடியாததாகவும் இருந்தன. எனவே மெசொப்பொத்தேமியாவில் குடியேறிவர்களுக்கு நீர்ப்பாசன வளர்ச்சி மிகவும் இன்றியமையாததாக இருந்தது.
அணைகள்மூலம் நீரைத்தேக்கி வைத்ததும் கால்வாய்களை அமைத்ததும் மெசொப்பொத்தேமியர்களின் முக்கிய கண்டுபிடிப்பாகும். பண்டைய குடியேறிகள் வளமான நிலங்களை மரக்கலப்பை கொண்டு பதப்படுத்திப் பார்லி, வெங்காயம், திராட்சை, முள்ளங்கி, ஆப்பிள் போன்ற வற்றை பயிரிட்டனர். இவர்களே முதன் முதலில்
== அரசியல் ==
மெசொப்பொத்தேமியாவின் புவியியல் அமைப்பு அதன் அரசியலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. கால்வாய்களை இணைத்துக் கட்டப்பட்ட இதன் புதிய நகரங்கள் தொலைவிலிருந்த நீண்ட பாலைவனத்திற்கு அப்பால் இருந்த நகரங்களிலிருந்து அலலது பழங்குடி மக்கள் குடியேறியிருந்த சதுப்பு நிலங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டன. எனவே
== அரசர்கள் ==
வரி 148 ⟶ 147:
=== அதிகாரம் ===
அசிரியா பேரரசாக வளர்ச்சியுற்றபோது, மாகாணங்கள் என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது.அவை ஒவ்வொன்றும் அதன் முக்கிய நகரத்தின் பெயரால் அழைக்கப்பட்டன. நினெவே, சமாரியா, டமாஸ்கஸ், அர்பத் ஆகியன அவற்றில் சிலவாகும். ஒவ்வொரு நகரமும் அதற்கெனத் தனிப்பட்ட ஆளுநரால் நிருவாகிக்கப்பட்டது. இவர்கள் மக்கள் செலுத்த வேண்டிய வரிகளைக் கண்காணித்தனர். இவ்வாளுநர்கள் போர்க்காலங்களின் படைவீரகளை வைத்திருக்கவும்
இவர்கள் அரசின் சட்டங்களை அமலாக்கும் பொறுப்பில் இருந்தனர். எனவே மிகப்பெரிய கட்டுக்கோப்புடன் வைத்திருக்க எளிதானதாக இருந்தது. பாபிலோனியா சுமேரியர்களின் மிகவும் அமைதியான, இறையாண்மை மிக்க நகரமாகும். இது ஆட்சியாளர் ஹமுராபியின் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய குறிப்பிடத் தக்க வளர்ச்சியினை அடைந்தது. இவர் சடடத்தை உருவாக்கியவராக
=== போர்கள் ===
வரி 155 ⟶ 154:
[[படிமம்:Raminathicket2.jpg|thumb|right|250px|புதரின் பின் ஆடு. ஊர் பகுதியில் அரச இடுகாட்டில் கிடைத்த இரண்டு சிலைகளில் ஒன்று. கி.மு. 2600-2400]]
உருக் கால கட்டம் முசிவுக்கு வந்த நிலையில் உபைதிய நகரங்கள் பல தனிமைப்படுத்தப்பட்டு பெருஞ்சுவர்களால் பிரிக்கப்பட்ட பல நகரங்கள் உருவாயின. இது அங்கு நிலவைய வகுப்புவாத கலவரத்தின் எழுச்சி நிலையைக் காட்டுகிறது. பண்டைய அரசரான லுகல்பந்தா என்பவர் நகரைச் சுற்றிலும் வெண்மையான சுற்றுச் சுவரை அமைத்தார். நகரங்கள் வளர்ச்சியுற்றபோது, அவைகள் ஒன்றன் மேலொன்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. குறிப்பக தாழ்நிலங்கள் மற்றும் கால்வாய்களுக்காக அவைகள் ஒன்றுக்கொண்டு முரன்பட்டுக்கொண்டிருந்தன. இச்சண்டைகள் சுமேரியப் பலகைச் சாசனத்தில் கி. மு 3200 இலேயே பதியப்பட்டுள்ளது. பின்னர் இது போன்ற பதிவுகள் பொதுவாகக் கி.மு 2500 களில் நடைமுறையில் இருந்தது.
இரண்டாவது சுமேரிய அரச வம்சத்தின் அரசரான உருக்கின் அரசர் இன்சி, கில்கமேஷ் (கி. மு 2600),ஆகியோர் சிடார் மலையின் காப்பாளரான ஹம்பாபா என்பவருக்கெதிராக எடுத்த இராணுவ நடவடிக்கைகள் பெரிதாகப் பாராட்டப்பட்டன பிற்காலத்தில் இந்நிகழ்வுகள் விழாக்களாகக் கொண்டாப்பட்டன. இதுகுறித்த கவிதைகளும் பாடல்களும் பாடப்பட்டன. இக்கவிதைகளில் இவ்வரசர்கள் மூன்றிலொரு பாகம் கடவுளாகவும் ஒரு பாகம் மனிதர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர்
மூன்றாம் வம்ச முடிவில்(கி.மு 2600-2350)களில் வல்லூறு வடிவவில் அமைந்த ஒரு நினைவுச்சின்னத்தில் லாகாஷின் அரசரான இன்னட்டம் என்பவர் அண்மையில் உள்ள உம்மா நகரை வெற்றிகொண்ட வரலாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பழமையான
வரி 165 ⟶ 164:
=== சட்டம் ===
மெசொப்பொத்தேமியா நகரங்களில் தான் முதன்முதலில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசர்களின் அரச ஆணைகளும் அரசரின் முடிவுகளும் சட்டங்களாக உருவாயின. உருக்ககினியா, லிபிட் இஷ்தார் ஆகிய இடங்களில் இவ்வகைச் சட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கி. மு 1780 களில் உருவாக்கப்பட்ட சாசனமான [[ஹமுராபி]]யின் சட்டங்கள் இவ்வகையில் மிகவும்புகழ் பெற்றவையாகும். இதுவே உலகின் மிகப் பழைமையான சட்டத் தொகுப்பாகவும் மெசொப்பொத்தேமியாவின் பதியப்பட்ட சாசனத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இதில் இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்களை விதித்துள்ளார்.
== கலை ==
கி.மு 4000 லிருந்து பெர்சிய அக்கிமெனிடியப் பேரரசு இப்பகுதியை வெற்றி கொள்ளும் காலம் வரை (கி. மு 600 வரை) மேற்கத்திய யுரேசியப் பகுதியில் பண்டைய எகிப்தியக் கலைகளோடு ஒப்பிடக்கூடிய வகையில் மெசொப்பொத்தேமியக் கலை மிகவும் சிறந்ததாகவும் அதிநவீனத்துவம் கொண்டதாகவும் விளங்கியது. கற்களாலும் களிமன்னாலும் செய்யப்பட்ட சிலைகளும் ஓவியங்களும் சிதிலங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்றைய கணித அடிப்படையில் தீட்டப்பட்டு தாவர நிறமிகளைக் கொண்டு வண்ணம் தீட்டப்பட்ட ஒரு சில ஓவியங்களே எஞ்சியுள்ளன. பெரும்பாலான சிலைகள் வண்ணங்கள் பூசப்பட்ட நிலையில் உள்ளன.
இலக்கியத்திற்கு முற்பட்ட காலத்திய கலை மற்றும் தொழில் நுட்பத்தில் உருக் மக்களின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது அவற்றுள் மண்பாண்டத்தில் செய்யப்பட்ட வார்க்கா சாடி,
புதிய அசிரிய காலத்திற்கும் முன்பே மெசொப்பொத்தேமியாவில் கலைகள் செழித்தோங்கியே இருந்துவந்துள்ளது. உருளை முத்திரைகள், வட்டத்திற்குள் சிறிய உருவங்கள், பல்வேறு அளவிலான தேவதைச் சிலைகள், வீட்டில் பயன்படுத்தும் மண்பாண்டங்களாகியவற்றைக் கூறலாம். இவை மதம் சார்ந்தவையாகவும் வாழ்வியலுக்கானவையாகவும் உள்ளன.<ref>Frankfort, Chapters 2–5</ref> இக்காலத்திய மிகச்சிறந்த அளவில் பெரிய படைப்பாக நள்ளிரவு தேவதைச் (''Burney Relief'') சிலையைக் கூறலாம். சுடுமண் சிற்பமான இது (20 x 15 அங்குலம்) அளவில் வார்ப்படமாகச் செய்யப்பட்ட சிலையாகும். இது நிர்வாணக் கோலத்தில் சிறகுகளுடனும் பறவைக் கால்களுடனும் தோறமளிக்கிறது. இதன் காலடியில் இரண்டு சிங்கங்களும் அருகில் இரண்டு ஆந்தைகளுடனும் காணப்படுகிறாது. இது 18 அல்லது 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>Frankfort, 110–112</ref> கோயில்களில் கிடைத்துள்ள சிற்பங்கள்மூலம் வெற்றி நிகழ்வுகளும் விழாக்களும் நிகழ்த்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.<ref>Frankfort, 66–74</ref> வல்லூறு சாசனம், கல்பெட்டகம், ஆகியவை கற்களால் பொறிக்கப்பட்ட சிலைகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அசிரியர் காலத்திய கருங்கல் தூபி மிகப்பெரிய மற்றும் திடமான கல்லால் செய்யப்பட்ட பொறிக்கப்பட்ட தூணாகும்.<ref>Frankfort, 66–74; 167</ref>
அசிரியர்கள் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றிய பின்பு முன்பிருந்ததை விட அதனை மிகப்பெரிய செல்வவளம் மற்றும்ம் கலைவளம் கொழிக்கும் நாடாக மாற்றினார்கள். மிகப்பெரிய தூண்களுடன் கூடிய பெரிய அரண்மனைகளை உருவாக்கிச் சிற்பங்கள் ஆகியவற்றால் எகிப்துக்கு நிகரான வளமிக்கதாக மாற்றினார்கள். இவர்கள் காலத்திய போர் வேட்டைச் சிற்பம் இவர்களது மிகச் சிறந்த கலைப்படைப்பாகும். இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
== கட்டடக் கலை ==
வரி 181 ⟶ 180:
மெசொப்பொத்தேமியாவில் செங்கற்களே முதன்மைக் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தபப்ட்டுள்ளன. இவை இப்பகுதியில் ஏராளமாகக் கிடைத்தன. தேவையான கற்கள் தொலைவில் உள்ள நகரங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. தனித்துவமான அமைப்பினைக் கொண்ட சிகுரத் எனப்படும் மிகப் புகழ்பெற்ற கோயிலானது இஸ்தார் வாயில் எனப்பட்ட மிகப்பெரிய நுழைவாயில்களுடன் விலங்கிழைகளால் ஆன செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டதாகும். இது பெர்லினில் உள்ள பெர்கமான் அருங்காட்சியகத்தில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கி. மு 4000 ஆண்டின் மிகச்ச் இறந்த கட்டடக்கலைச் சான்றாக உருக்கில் உள்ள கோயில் கட்டமைப்புகள், முந்தைய சுமேரிய வம்சக் கோவில்கள்,டையலா நதிக் கரையில் அமைந்துள்ள கஃப்பாஜா மற்றும் டெல்அஸ்மர் ஆகிய தொல்லியல் இடங்களைக் கூறலாம். மூன்றாம் உர் வமிச்த்தினி நினைவூட்டும் சான்றுகளாக நிப்பூர் என்லில் அருங்காட்சியகம், ஊரில் உள்ள சின்னனா அருங்காட்சியகம், மத்திய வெண்கலக் காலகட்டத்தை நினைவூட்டும் சிரியா மற்றும் துருக்கியில் உள்ள எல்பா தொல்லாய்விடங்கள், மாரி, அலலாக், அலெப்போ, குல்டெபே ஆகிய இடங்களைக் கூறலாம். பிந்தைய வெண்கலக் காலகட்ட் இடங்கள் போகஸ்கோய், அட்டுஷா, நிவெனவா, பாபிலோனிய பாபிபலோன், உரர்தியன், முதலானவையாகும்.
வீடுகளின் கட்டமைப்புகளை நிப்பூர் மற்றும் ஊர் ஆகிய பகுதிகளில் காணலாம். கட்டடக் கட்டுமானம்குறித்த குறிப்புகளும், குடியாக்களின் உருளைகளும், 3000 ஆண்டுகால பழமையும், இருப்புக் காலத்தைச் சேர்ந்த அசிரிய மற்றும் பாபிலோனிய கல்வெட்டுகளும் இவர்களின் கட்டடக் கலைச் சான்றுகளாக இன்றும் நிற்பவையாகும்.
|